Posted inBook Review
புதியமாதவி எழுதிய “ஐவருமாய்” – நூலறிமுகம்
பெண்மையும் பெண்மைச் சார்ந்தும் புதியமாதவி, மும்பையின் இலக்கிய அடையாளம். தொடர்ச்சியாய் தமிழுக்கு கதை ,கவிதை ,கட்டுரைகளென புதியனத் தருபவர். ‘ஐவருமாய்’ அண்மையில் வெளிவந்திருக்கும் புதியமாதவியின் சிறுகதை தொகுப்பில் 13 சிறுகதைகள் . ஒவ்வொரு கதையும் வெவ்வேறு முகங்களைக் கொண்டிருப்பினும் கதைகளின் உயிர்த்துளியாய்…