அனிதா தேசாய் | Anita Desai | மலை மேல் நெருப்பு / Malai Mel Neruppu

அனிதா தேசாய் எழுதிய “மலை மேல் நெருப்பு” – நூலறிமுகம்

மனிதரின் ஆளுமைகள் சிறு குழுக்களில் பெரிதாக வெளிப்பட்டு விடுகின்றன. பலவீன மனதுடையவர்களின் தற்காப்பு நடத்தைகள்கூட அங்கு எடுபடுவதில்லை. தனிமை, மனித வாழ்வின் மற்றொரு பரிமாணம். அன்பையும், அங்கீகாரத்தையும் தேடியலையும் மனம்தான் தவிர்க்க முடியாத வண்ணம் தனிமையையும் நாடுகிறது. இது ஒரு அழகிய…
Pathinettaavathu Atchakkodu Novel Book Review by Theni Seerudayan. Book Day (Website) And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam.

வரலாற்றில் புனைவு..! (பதினெட்டாவது அட்சக்கோடு ஒரு மீள்பார்வை)

தேனிசீருடையான் நூல்: பதினெட்டாவது அட்சக்கோடு நாவல். ஆசிரியர்: அசோக மித்திரன். வெளியீடு: காலச்சுவடு (கிளாசிக்கல் நாவல் வரிசையில்) விலை: ரூ. 250 இந்த பூமியின் புறவெளியைக் கணக்கீடு செய்யும் கற்பனைக் கோடுகள் அட்சரேகையும் தீர்க்க ரேகையும் ஆகும். பூமியின் கிழக்கிலிருந்து மேற்காகக்…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் *குறுக்குவெட்டுகள் * – உஷாதீபன்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் *குறுக்குவெட்டுகள் * – உஷாதீபன்

நூல்: குறுக்குவெட்டுகள் ஆசிரியர்: அசோகமித்திரன்  விலை: ரூ.143 வெளியீடு:  நற்றிணை பதிப்பகம், சென்னை. வாழ்வே ஆறுதல் கொள்வதில்தான் இருக்கிறது. பொய்தான். ஆனால் அதுதான் மெய். அங்கங்கே சில வரிகளை இப்படித் தெளித்துக் கொண்டே படிக்கும் வாசகனைத் தன் பக்கம் ஈர்த்து நிறுத்தி…
பேசும் புத்தகம் | அசோகமித்திரன் சிறுகதை *புலிக்கலைஞன்* | வாசித்தவர்: லலிதா (Ss 100)

பேசும் புத்தகம் | அசோகமித்திரன் சிறுகதை *புலிக்கலைஞன்* | வாசித்தவர்: லலிதா (Ss 100)

சிறுகதையின் பெயர்: புலிக்கலைஞன் புத்தகம் : அசோகமித்திரன் சிறுகதைகள் ஆசிரியர் : அசோகமித்திரன் வாசித்தவர்: லலிதா (Ss 100)   [poll id="170"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | அசோகமித்திரன் சிறுகதைகள் *ப்ரயாணம்* | வாசித்தவர்: தேவிகா குலசேகரன் (ss 45)

பேசும் புத்தகம் | அசோகமித்திரன் சிறுகதைகள் *ப்ரயாணம்* | வாசித்தவர்: தேவிகா குலசேகரன் (ss 45)

சிறுகதையின் பெயர்: ப்ரயாணம் புத்தகம் : அசோகமித்திரன் சிறுகதை ஆசிரியர் : அசோகமித்திரன் வாசித்தவர்: தேவிகா குலசேகரன் (ss 45)   [poll id="156"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.…
பேசும் புத்தகம் | அசோகமித்திரனின் சிறுகதை *புலிக்கலைஞன்* | வாசித்தவர்: கிங்ஸ்லி சாமுவேல்

பேசும் புத்தகம் | அசோகமித்திரனின் சிறுகதை *புலிக்கலைஞன்* | வாசித்தவர்: கிங்ஸ்லி சாமுவேல்

  சிறுகதையின் பெயர்: புலிக்கலைஞன் புத்தகம் : அசோகமித்திரனின் சிறுகதைகள் ஆசிரியர் : திரு. அசோகமித்திரன் வாசித்தவர்: கிங்ஸ்லி சாமுவேல், மிச்சிகன் மாகாணம், அமெரிக்கா.     [poll id="28"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது.…
Writer Ashokamithran in Pathinettaavathu Atchakkodu Novel Book Review by M. Velu. Book Day And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam

எழுத்துலகின் காந்தி அசோகமித்ரனின் “18 ஆவது அட்சக்கோடு” நாவலை முன்வைத்து சிறிய அனுபவ பகிர்வு….!

எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டுச்சுவரில் இருவரின் படங்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டுள்ளதாக கூறுவார்கள். அந்த இருவர்கள். காந்தியும், அசோகமித்ரனும். ஒரு விதத்தில் அசோகமித்திரனும் எழுத்துலகில் காந்தியாக வாழ்ந்தவர் தான். எளிமையை தன் எழுத்தின் வழியாக கலை ஆக்கியவர். ஜீவனம் நடத்துவதற்கு எந்த உத்தரவாதத்தையும்…