அனிதா தேசாய் | Anita Desai | மலை மேல் நெருப்பு / Malai Mel Neruppu

அனிதா தேசாய் எழுதிய “மலை மேல் நெருப்பு” – நூலறிமுகம்

மனிதரின் ஆளுமைகள் சிறு குழுக்களில் பெரிதாக வெளிப்பட்டு விடுகின்றன. பலவீன மனதுடையவர்களின் தற்காப்பு நடத்தைகள்கூட அங்கு எடுபடுவதில்லை. தனிமை, மனித வாழ்வின் மற்றொரு பரிமாணம். அன்பையும், அங்கீகாரத்தையும் தேடியலையும் மனம்தான் தவிர்க்க முடியாத வண்ணம் தனிமையையும் நாடுகிறது. இது ஒரு அழகிய…
பேசும் புத்தகம் : அசோகமித்ரன் கதைகள் *காலமும் ஐந்து குழந்தைகளும்* | வாசித்தவர்: கிரேஸ் பிரதிபா

பேசும் புத்தகம் : அசோகமித்ரன் கதைகள் *காலமும் ஐந்து குழந்தைகளும்* | வாசித்தவர்: கிரேஸ் பிரதிபா

சிறுகதையின் பெயர்: காலமும் ஐந்து குழந்தைகளும் புத்தகம் : அசோகமித்ரன் கதைகள் ஆசிரியர் : அசோகமித்ரன் வாசித்தவர்: கிரேஸ் பிரதிபா (Ss125)   [poll id="54"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை…