athiyayam : pen: andrum,indrum - narmatha devi அத்தியாயம் 9 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 9 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

கண்ணியமான வாழ்வு வெறுங்கனவு ஒரு கிராமத்தின் கதை கிராமத்தில் விவசாய வேலையும், கைவினை வேலையும் செய்யும் ஒரு குடும்பம். நான்கு பேர் இருக்கிற குடும்பம் எனக் கொள்வோம். வாரம் முழுவதும் நான்கு பேர் உழைத்து, பாய்கள், செருப்புகள் செய்கிறார்கள். திங்கட்கிழமை அவர்கள்…