நூல் அறிமுகம்: ஆதியூர் அவதானி சரிதம் – ரேகா ஜெயக்குமார்

நூல் அறிமுகம்: ஆதியூர் அவதானி சரிதம் – ரேகா ஜெயக்குமார்

கொஞ்சம் நாட்களுக்கும் முன்பு வரை தமிழின் முதல் நாவல் என்று யாராவது என்னிடம் இக்கேள்வியை கேட்டு இருந்தால் என் பதில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய "பிரதாப முதலியார் சரித்திரம்" நாவலின் பெயரை தான் பதிலாக கூறியிருப்பேன். ஆனால்,இன்று யாராவது தமிழின்…