Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் சாத்திரியின் “ஆயுத எழுத்து” – கருப்பு அன்பரசன்
இனவாதிக்கத்தால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டும்.. மிரட்டப்பட்டும்.. கொலையாக்கப்பட்டும்.. எரியூட்டப்பட்டும்.. காரணமேதுமறியாமல் அப்பாவித் தமிழர்கள் யாழ் நிலத்தின் பேருந்துகளில் இருந்து தலைவேறு முண்டம் வேறாக குண்டுகளின் வெடிப்பதில் தூக்கியெறிபப்பட்டு கருகிக் கொண்டிருந்த தமிழ் உடல்கள் ஈழத்து இளைஞர்களிடையே இன ஆதிக்கத்திற்கெதிரான ஆயுதம்தாங்கிய போராட்டம்மட்டுமே ஈழத்…