Posted inPoetry
கவிதை : அவன் இருப்பது – அ. குமரேசன்
கவிதை : அவன் இருப்பது - அ. குமரேசன் மற்றதெல்லாம் முடித்தபின் நாசிக்கும் உதட்டுக்கும் நடுவிலே தூரிகையைத் தீட்டி முறுக்கிக்கொண்டிருந்த ஓவியக்கார நண்பனிடம் கேட்டேன் கடைசியாய் எப்போதும் கண்ணைத்தானே வரைவீர்கள்? என்னைப் பார்த்துச் சிரித்தான். “மீசையில்தானே இவன் இருக்கிறான்.” இல்லை என்றேன்,…