Tag: ayyanar edadi kavithaikal
அய்யனார் ஈடாடி கவிதைகள்
Bookday -
1.நம்பிக்கை
அதிகாலைச் சூரியன்
உதயத்தின் மடியில்
கசாப்புக்கடையில்
முட்டி மோதுகிறது
வெள்ளாட்டங்கெடாக்கள்
கொடி நரம்புகள் அறுபட்டு
கொதிக்கும் உதிரம்
திரண்டோட
தலை கீழாகத் தொங்கும்
தாய் ஆட்டினைப் பார்த்து.
பசிக்கும் வயிற்றில்
பூவரசம் பூக்களை
இலையோடு மெல்ல கடிக்கிறது
தூக்குச்சட்டியோடு
இளங்கறிக்காக காத்திருக்கும்
கூட்டத்திற்கிடையில்
அடுத்த பலி என்று
தெரிந்துங்கூட...
2.
பெரு வானத்தின் கண்ணீரில்
சிறுகுழந்தையென நனையும்
தலை நீண்ட
மரமல்லி மரத்தின் பூக்கள்
சொடுக்கி...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...