Posted inBook Review
பேராசிரியர் சா.லிட்டில் பிளவர் எழுதிய “அழகு சுந்தரி” – நூல் அறிமுகம்
"அழகு சுந்தரி" - நூல் அறிமுகம் வாய்மொழிக் கதைகள் – வாழ்ந்துகொண்டே இருக்கும் முத்தழகு கவியரசன் ஒருவரிடமிருந்து சொல்லப்படும் கதைகள் பலரின் காதுகளுக்கு சென்று திரும்பவும் முதல் சொன்ன நபரிடமே அக்கதை வரும்போது பல மாற்றங்களைக் கொண்டிருக்கும். மருவி செல்லுதல் இங்கே…
