Tag: Azhakarsami
மு.அழகர்சாமியின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
உன் மௌனம்
******************
உனது
மையிட்ட கண்கள்
மையிடாத கண்களை
விழி ஈர்ப்பு விசையால்
வீழ்த்தி விடவே!
மையிருட்டு
இரவுகளை
களவாடுகிறதோ!
இந்த
இரவுகளை
முழுவதும்
களவாடினாலும்..
இன்னும்
இரவுகள்
வேண்டுமென
நினைக்கும்
உன்
மௌனம்...
மின்னலாய்
**************
விட்டு விட்டு அடிக்கும் மழை
விடாமல் துரத்தும்
உன் நினைவுகள்..
மழை வரும் போது
நீயும் .....
மின்னலைப் ...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
ஆரோக்கியம் என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!?
உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...