எந்த மருத்துவம் சிறந்தது என்று கேட்டால்… – பா.ஹேமாவதி

எந்த மருத்துவம் சிறந்தது என்று கேட்டால்… – பா.ஹேமாவதி

  நோய்களிலிருந்து விடுபடவும், நோய்களைத் தடுக்கவுமான பயணத்தை மனிதகுலம் எப்போது தொடங்கியதோ அப்போதிருந்தே அதற்குப் பல வழிகள் புறப்பட்டுவிட்டன எனலாம். பச்சிலைகளைப் பறித்து உண்பது ஒரு வழி, எதுவுமே உண்ணாமல் கிடப்பது ஒரு வழி, வெயிலில் நிற்பது ஒரு வழி, தண்ணீரைத்…