Posted inPoetry
கவிதை : புகைரதம்
கவிதை : புகைரதம் திடீரென உயிர் பெற்றது நடைமேடை ஒன்று அடுத்து சில வினாடிகளில் வர இருக்கும் அதிவிரைவு புகை ரதத்தை வரவேற்க உரத்த குரல் கொடுத்து நுழைந்தது புகைரதம் பெருமூச்சுடன் பயணிகளை இறக்கியது. சுமந்திருந்த பாவங்களை இறக்கிய நிம்மதியில். தொடர்ந்து…