தி. ஜானகிராமனின் 'அடி' - ஒரு குறுநாவல் அறிமுகம் | Thi. Janakiraman's Adi Tamil Short Novel Book Review | தமிழ் நாவல் | www.bookday.in

தி. ஜானகிராமனின் ‘அடி’ – ஒரு குறுநாவல் அறிமுகம்

தி. ஜானகிராமனின் 'அடி' - ஒரு குறுநாவல் முன்னுரை தமிழ் இலக்கியத்தில், மனித உணர்வுகளையும் சமூக யதார்த்தங்களையும் மிக நுட்பமாகப் பதிவு செய்தவர்களில் தி. ஜானகிராமன் (தி.ஜா) ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை. ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவது போல, தன்…
நா.பார்த்தசாரதி எழுதிய "பொன் விலங்கு" நாவல் புத்தகம் அறிமுகம் | Na.Parthasarathy's Pon Vilangu Tamil Novel Book Review | www.bookday.in

நா.பார்த்தசாரதி எழுதிய “பொன் விலங்கு” நாவல் – நூல் அறிமுகம்

திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் புனையப்பட்ட இந்த நாவலைப் ("பொன் விலங்கு" நாவல்) படிக்கும்போது, படிப்பவரின் மனதைத் தொடும்படி அவரது எழுத்துக்கள் பின்னிப்பிணைந்து இருக்கும். கதைக் களத்தை நேர்த்தியாகக் கையாண்டிருப்பார். இந்தக் கதை, வாசிப்பவர் மனம் கோணாதவாறு எழுத்தாளர் நகர்த்திச் சென்றிருப்பார்.…
ஜூனியர் தேஜ் எழுதிய “மயூரி என் உயிர் நீ” நாவல் புத்தகம் அறிமுகம் | Junior Tej's Mayuri En Uyir Nee Book Review | www.bookday.in

ஜூனியர் தேஜ் எழுதிய “மயூரி என் உயிர் நீ” நாவல் – நூல் அறிமுகம்

“மயூரி என் உயிர் நீ” - நூல் அறிமுகம் 'தேவியின் கண்மணி' இதழில் பிரசுரமாகியுள்ள 'மயூரி என் உயிர் நீ' என்ற நாவலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அதன் ஆசிரியரைக் குறித்துச் சில வார்த்தைகள். இந்நாவலின் ஆசிரியர், திரு. வரதராஜன் அவர்கள்,…
வியந்து பார்க்கும் ஆளுமைகளுள் ஒருவர் (முல்லை அமுதன் என்று அழைக்கப்படும் திரு. இரத்தினசபாபதி மகேந்திரன்) வாழ்க்கை மற்றும் படைப்புகளை குறித்த கட்டுரை - Mullai Amudhan | www.bookday.in

வியந்து பார்க்கும் ஆளுமைகளுள் ஒருவர் (முல்லை அமுதன்)

வியந்து பார்க்கும் ஆளுமைகளுள் ஒருவர் (முல்லை அமுதன்) இலக்கிய உலகில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக பயணித்துவரும் ஒரு ஆளுமையை பற்றியே நாம் இங்கு பார்க்க இருக்கிறோம். ஒருவனுக்கு எந்த அளவிற்கு கலை இலக்கியத்தின் மீது ஈடுபாடு இருந்தால், சிறுவயது தொடங்கி இன்றும்…