Posted inStory
சிறுகதை: கிராமத்தைக் காப்பாற்றிய புத்திசாலி சிறுமி – கே.என்.சுவாமிநாதன்
பல்கேரிய கிராமம் ஒன்றில் தாய், தந்தையரை இழந்த சிறுமி சியோனா தாத்தாவுடன் வசித்து வந்தாள். சியோனாவின் மனோ தைரியம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு, இனிமையாகப் பேசும் தன்மை ஆகியவை அவளை அந்தக் கிராமத்தில் எல்லோரும் விரும்பும் சிறுமியாக உயர்த்தியது. குளிர் காலம்…