கடவுள் மருத்துவர் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்
ஆலமரத்து அடியில் விநாயகர் ஆயிரம் பேர் வந்து போகின்றனர் ஆரும் வணங்கவில்லை அவரை ஆம் அது அரசு மருத்துவமனை வளாகம். – சிரஞ்சீவி இராஜமோகன் கும்பகோணம்
Read Moreஆலமரத்து அடியில் விநாயகர் ஆயிரம் பேர் வந்து போகின்றனர் ஆரும் வணங்கவில்லை அவரை ஆம் அது அரசு மருத்துவமனை வளாகம். – சிரஞ்சீவி இராஜமோகன் கும்பகோணம்
Read Moreமூங்கிலை வளைத்து தன் விருப்பபடி தொங்கியது குட்டி மைனா. ‘ஏய் ஜாலி! ஜாலி!’ அதன் இழுப்புக்கு எல்லாம் வளைந்து கொடுத்தது மூங்கில். அடுத்து ஆலமரத்திற்கு தாவியது.கிளையில் தொங்க…
Read More