வாசுதேவன் முகுந்த் (தமிழில்: மோசஸ் பிரபு) எழுதிய "தமிழ்நாட்டில் பசுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்க அடிப்படையான அறிவியலுக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு தேவை" கட்டுரை | www.boookday.in

வாசுதேவன் முகுந்த் (தமிழில்:மோசஸ் பிரபு) எழுதிய “தமிழ்நாட்டில் பசுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்க அடிப்படையான அறிவியலுக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு தேவை” கட்டுரை

"தமிழ்நாட்டில் பசுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்க அடிப்படையான அறிவியலுக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு தேவை" கட்டுரை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த நிதி பட்ஜெட் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டிய இலக்கைக் கொண்டுள்ள மாநிலம், …