கோவை ஆனந்தனின் கவிதைகள்

தூரிகை *********** நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம் உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய கறுப்பு…

Read More

சக்தி ராணியின் கவிதைகள்

தேநீர் இடைவேளை ************************* சிறகு விரித்த பறவையாய்… புத்துணர்வின்… புதையலாய்… மனம் தேடிடும்… தேநீர் இடைவேளையில்… உன் குவளையைக் கையிலேந்தத் துடிக்கும் விரல்களுக்கு மத்தியில்… உள்ளக் குதூகலம்……

Read More

கார்கவியின் கவிதைகள்

மென்மைப்பூச்சி ******************** பறக்க நினைக்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் இறகின் வண்ணத்தைத் தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய் உன் பார்வைகளால் பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?……………

Read More

துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி

அந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது எச்சில்கள் துப்பப்பட்டன யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின் விருட்சத்தின்…

Read More

தீராப் பள்ளம் கவிதை – கண்ணன்

கீச்சி போய் அழகி வந்தது டாம்மி போய் ராக்கி வந்தான் முட்டைக் கண்ணன் போக மீதமிருக்கும் மூன்று செவ்வகத் தொட்டியில் ராக்கியுடன் நடைபயில மறந்தே போனான் விக்கி…

Read More

அழகு குழந்தைகள் கதை – இரா. கலையரசி

கழுத்தை ஆட்டி ஆட்டி “நான் நல்லா ஆடறேனா பா”னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா. “ம்.ம்.நல்லா இருக்கு”னு சொன்ன அப்பா மயிலை பார்த்து, “அப்பா, நீங்க…

Read More

மங்கையின் கண்கள் மணற்கேணி கவிதை – நவகவி

நீர்ஊற்றை ஒளித்து வைக்கும்- அந்த மணற்கேணி- உன் நேத்திரங்கள் ஆனதுவோ- என் மகாராணி? உன்- விழியின் ஓரமே பார்- கசியும் ஈரமே! கண்ணீர் அல்ல…. காதல் கசியுது…

Read More

அழகு சிறுகதை – குமரகுரு

சிற்பங்களின் நடுவே உறங்கிய சிற்பியின் கனவில் வந்த அழகான உருவங்கள், சிற்பியின் உளியின் மூலம் தன்னைத்தாறே சிலைகளாய் வடித்து கொண்டன. அப்பேற்பட்ட சிற்பியின் கண்களில் நெடுநாட்களாக உறக்கமில்லை.…

Read More

து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்

1 மௌனம் விடு தூது *************************** எங்கோ ஒலிக்கிறது கீதத்தின் நாதம்.. அங்குமிங்குமாய் தேடிப் பார்த்தேன்.. எனக்கேன் கேட்கிறது?? என்றொரு விந்தை உணர்ந்தே பார்த்தேன் சற்றே அதை..…

Read More