Tag: Beauty
கோவை ஆனந்தனின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
தூரிகை
***********
நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம்
உன்
தூரிகை நானாகிறேன்...
போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க...
புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்....
வாய்மையெனும்...
சக்தி ராணியின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
தேநீர் இடைவேளை
*************************
சிறகு விரித்த பறவையாய்...
புத்துணர்வின்...
புதையலாய்... மனம்
தேடிடும்... தேநீர்
இடைவேளையில்...
உன் குவளையைக்
கையிலேந்தத் துடிக்கும்
விரல்களுக்கு மத்தியில்...
உள்ளக் குதூகலம்...
திடம்...மணம்...சுவை
எதிர்பார்க்க...
உள்ளுணர்வின்...
உண்மை உணர்ந்தே...
உத்வேகம் கொண்டே...
பொங்கியெழுந்த
பாலில் புதுச்சட்டை போட்டே...
குவளைக்குள் நடனமாடிக்
கொண்டிருக்கிறாய்...சிந்திய
திவலைக்குள்...சிந்தாத
என்...
கார்கவியின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
மென்மைப்பூச்சி
********************
பறக்க நினைக்கும் பொழுதெல்லாம்
ஏதோ ஒரு காரணத்தினால்
இறகின் வண்ணத்தைத்
தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய்
உன் பார்வைகளால்
பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?............
நான் தினம் பறக்கும்
நிலவின்...
துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
அந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது
எச்சில்கள் துப்பப்பட்டன
யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது
மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து
புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின்
விருட்சத்தின்...
தீராப் பள்ளம் கவிதை – கண்ணன்
Admin -
கீச்சி போய்
அழகி வந்தது
டாம்மி போய்
ராக்கி வந்தான்
முட்டைக் கண்ணன் போக
மீதமிருக்கும் மூன்று
செவ்வகத் தொட்டியில்
ராக்கியுடன் நடைபயில
மறந்தே போனான் விக்கி
சொன்னால் தான்
அழகிக்கு தீனி வைக்கிறாள்
பாப்பா
எத்தனை முயன்றாலும்
இட்டுநிரப்ப ஏனோ
முடியவில்லை
பிரியமான ஒருவர்
போனபின்னால்
கண்ணுக்குத் தெரியாமல்
உருவாகிறது
எவராலும் ஏதாலும்
நிரப்பவே முடியாத
தீராப் பெரும் பள்ளம்
இப்பதிவு குறித்த...
அழகு குழந்தைகள் கதை – இரா. கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கழுத்தை ஆட்டி ஆட்டி "நான் நல்லா ஆடறேனா பா"னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா.
"ம்.ம்.நல்லா இருக்கு"னு சொன்ன அப்பா...
மங்கையின் கண்கள் மணற்கேணி கவிதை – நவகவி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
நீர்ஊற்றை ஒளித்து வைக்கும்- அந்த
மணற்கேணி- உன்
நேத்திரங்கள் ஆனதுவோ- என்
மகாராணி?
உன்- விழியின் ஓரமே
பார்- கசியும் ஈரமே!
கண்ணீர் அல்ல.... காதல் கசியுது மெல்ல
கண்ணே...
அழகு சிறுகதை – குமரகுரு
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
சிற்பங்களின் நடுவே உறங்கிய சிற்பியின் கனவில் வந்த அழகான உருவங்கள், சிற்பியின் உளியின் மூலம் தன்னைத்தாறே சிலைகளாய் வடித்து கொண்டன....
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...