கோவை ஆனந்தனின் கவிதைகள்
தூரிகை *********** நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம் உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய கறுப்பு…
Read Moreதூரிகை *********** நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம் உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய கறுப்பு…
Read Moreதேநீர் இடைவேளை ************************* சிறகு விரித்த பறவையாய்… புத்துணர்வின்… புதையலாய்… மனம் தேடிடும்… தேநீர் இடைவேளையில்… உன் குவளையைக் கையிலேந்தத் துடிக்கும் விரல்களுக்கு மத்தியில்… உள்ளக் குதூகலம்……
Read Moreமென்மைப்பூச்சி ******************** பறக்க நினைக்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் இறகின் வண்ணத்தைத் தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய் உன் பார்வைகளால் பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?……………
Read Moreஅந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது எச்சில்கள் துப்பப்பட்டன யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின் விருட்சத்தின்…
Read Moreகீச்சி போய் அழகி வந்தது டாம்மி போய் ராக்கி வந்தான் முட்டைக் கண்ணன் போக மீதமிருக்கும் மூன்று செவ்வகத் தொட்டியில் ராக்கியுடன் நடைபயில மறந்தே போனான் விக்கி…
Read Moreகழுத்தை ஆட்டி ஆட்டி “நான் நல்லா ஆடறேனா பா”னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா. “ம்.ம்.நல்லா இருக்கு”னு சொன்ன அப்பா மயிலை பார்த்து, “அப்பா, நீங்க…
Read Moreநீர்ஊற்றை ஒளித்து வைக்கும்- அந்த மணற்கேணி- உன் நேத்திரங்கள் ஆனதுவோ- என் மகாராணி? உன்- விழியின் ஓரமே பார்- கசியும் ஈரமே! கண்ணீர் அல்ல…. காதல் கசியுது…
Read Moreசிற்பங்களின் நடுவே உறங்கிய சிற்பியின் கனவில் வந்த அழகான உருவங்கள், சிற்பியின் உளியின் மூலம் தன்னைத்தாறே சிலைகளாய் வடித்து கொண்டன. அப்பேற்பட்ட சிற்பியின் கண்களில் நெடுநாட்களாக உறக்கமில்லை.…
Read More1 மௌனம் விடு தூது *************************** எங்கோ ஒலிக்கிறது கீதத்தின் நாதம்.. அங்குமிங்குமாய் தேடிப் பார்த்தேன்.. எனக்கேன் கேட்கிறது?? என்றொரு விந்தை உணர்ந்தே பார்த்தேன் சற்றே அதை..…
Read More