kavithai : bharatha matha yosanayil irukkiraal - pitchumani கவிதை : பாரதமாதா யோசனையில்  இருக்கிறாள் - பிச்சுமணி 

கவிதை : பாரதமாதா யோசனையில்  இருக்கிறாள் – பிச்சுமணி 

பாரத்மாதாகி ஜெ.. கோஷம் கேட்கும் போதெல்லாம்  பயமவளுக்கு   என்ன செய்யலாம்  எங்கு செல்லாம்  எப்படித் தப்பிக்கலாம் -அல்லது யாரை உதவிக்கு அழைக்கலாம்    பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்த  கிருஷ்ணனை அழைத்தால் உதவுவனா?   இல்லை அவனொரு கோழை   துகில்…