சுதந்திரமென்பது சும்மா – பாரதி கவிதாஞ்சன்

ஒரு துளிப்பவுணுக்கு வழியில்லை என்றாலும் மூக்குத்திக்கு பதிலாக இன்னும் துடைப்பக்குச்சி நேற்று பூப்பெய்திய பெண்டுகளுக்கும் காதறுந்த பாட்டிகளுக்கும் ஒதுங்க கழிப்பறையின்றி இன்னும் கருவேலங்காடும் கள்ளிச்செடிமறைவும் சோற்றுக்கு கதியற்று…

Read More

கவிதை: *அவர்கள் வருகிறார்கள்* – பாரதி கவிதாஞ்சன் 

அவர்கள் வருகிறார்கள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~ மலைகளை சமவெளியாக்கிவர்கள் சமவெளிகளை நிலங்களாக்கியவர்கள் மாடுகளோடு மாடாய் மல்லுக்கட்டி உழுத சேற்றில் விதைகளாய் புதைந்து உங்கள் சாப்பாட்டுத் தட்டுகளில் தானியங்களென முகங்காட்டியவர்கள் வீதிகளில்…

Read More

பாரதி கவிதாஞ்சன் கவிதைகள்

தனித்திருத்தலின் பெருவலி : தனித்திருக்கும் மனமென்பது வெளியேறிவிட்டப் பறவையொன்றின் கூடு தனித்திருக்கும் இவ்வாழ்வென்பது துயரங்களின் வாசிக்கப்படாத புத்தகங்களால் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புராதனமொன்றின் நேற்றைய அலமாரி தனித்திருக்கும் இந்நாளென்பது…

Read More