தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர். இவர் மேடையில் நின்றால் மேடை கம்பீரம் கொள்ளும். இவரின் கண்கள் பார்வையை வீசி நம்மை அளக்கிற போது மொத்த கவனமும் அவரின் கையுக்குள்…

Read More

திரைப்பட அனுபவம்: அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை – இயக்குநர் ருத்ரன்

பின்கதைச் சுருக்கம் : ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு விட்டது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக, ஒன்றிய தணிக்கை வாரியத்தின் பார்வைக்குத் திரையிடப் படுகிறது. சென்னை மண்டலத் தணிக்கை வாரியத்தின்…

Read More

பாரதி கிருஷ்ணகுமாரின் *அப்பத்தா* சிறுகதை தொகுப்பு – விஜயராணி மீனாட்சி

அம்மாவும் அந்தோன் சேக்கவும் மற்றும் கிணறும்….: அம்மா. அம்மா என்றாலே அழகுதான். பூவும் மஞ்சளும் குங்குமமுமாக அம்மாவின் அழகே தனி. ஒட்டுகிற பொட்டு வைக்காத குங்குமமே வைத்தும்…

Read More

பாரதி கிருஷ்ணகுமாரின் ‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’ – பெரணமல்லூர் சேகரன்

கவிச்சக்கரவர்த்தியின் பணிவு பாரதி கிருஷ்ணகுமார் பக்கங்கள் 144 விலை ரூ.200 இந்திய நாட்டின் இணையற்ற இரு இதிகாசங்களாகக் கருதப்படுபவை இராமாயணமும் மகாபாரதமும். இவ்விரு இதிகாசங்கள் குறித்து ஏராளமான…

Read More

நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* – உஷாதீபன்

நூல்: கவிச்சக்கரவர்த்தியின் பணிவு ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார் வெளியீடு: The Roots பக்கம்: 144 விலை:ரூ.200/- இந்தப் புத்தகத்தை எழுதியபோது கம்பன் என்னோடு இருந்தான். தன்னை உணர்ந்து…

Read More

நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* – கி.ரமேஷ்

நூல்: கவிச்சக்கரவர்த்தியின் பணிவு ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார் வெளியீடு: The Roots பக்கம்: 144 விலை:ரூ.200/- நான் தமுஎசவில் நுழைந்த காலத்தில் நான் அண்ணாந்து பார்த்து வியந்த…

Read More

நூல் அறிமுகம்: “அருந்தவப்பன்றி” – சுப்பிரமணிய பாரதி | பாரதிகிருஷ்ணகுமார் | உஷாதீபன்

நூல்: “அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார் வெளியீடு: THE ROOTS விலை: ₹200.00 பாரதி குறித்த புத்தகங்கள் வரலாற்றாசிரியர்களாலும், பாரதி குறித்த நூலாசிரியர்களாலும் அவ்வப்போது…

Read More

பேசும் புத்தகம் | பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதை *’கோடி’* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி

சிறுகதையின் பெயர்: ‘கோடி’ புத்தகம் : 2011 விகடனில் வெளியானது. 42வது இலக்கிய சிந்தனை தொகுதியில் சிறந்த சிறுகதை என தோழர் வெண்ணிலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆசிரியர் :…

Read More