ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

சென்னை, ஏப். 23 ஓஎம்ஆர் புத்தகத் திருவிழா செவ்வாயன்று (ஏப்.23) பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கில் தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை)…

Read More

எம் ஆர் முத்துசாமி எழுதிய “தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் 2” – நூலறிமுகம்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை மன்னிக்க முடியாதது என்று அன்றிலிருந்து இன்று வரை பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டும் மாணவர்களுக்கு…

Read More

பூங்கொடி பாலமுருகன் எழுதிய “மந்திரக்கோட்” – நூலறிமுகம்

மனிதர்களின் வாழ்வில் மறக்க முடியாத பருவமாகவும் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகவும் எல்லோரது நினைவுகளிலும் மீண்டும் மீண்டும் திரும்பச் செல்லும் எண்ணத்தைத் தூண்டும் பருவமாகவும் அமைந்திருக்கும் குழந்தைப் பருவத்தை…

Read More

மு. ஆனந்தன் எழுதிய “கைரதி377” – நூலறிமுகம்

எல்லோருக்குமான உலகில் எதன் பொருட்டாவது எல்லோரையும் எடை போடும் பழக்கம் மானுடப் பிறவியில் மட்டுமே மாறாமல் நீள்கிறது. அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மதம், ஜாதி, நிறம், பணம்,…

Read More

விட்டல்ராவ் எழுதிய “தொலைபேசி நாட்கள்” – நூலறிமுகம்

மாணிக்கங்களும் கூழாங்கற்களும் ஒரு தொலைபேசி நிலையம் நகரத்தில் வெவ்வேறு மூலைகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களுடைய வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைபேசிகளை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது. எண்ணற்ற கம்பங்கள் வழியாக நீண்டு…

Read More

இஸ்க்ராவின் “காலத்தின் குரல்” – நூலறிமுகம்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழும் மனிதன் தனது ஒவ்வொரு நகர்விலும் பிறரைச் சார்ந்தும் சமுதாயத்தோடு இணங்கியும் வாழப்பழக ஆரம்பிக்கிறான். அப்படியான சமுதாயத்தில்…

Read More

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “சாமிகளின் பிறப்பும் இறப்பும்” – நூலறிமுகம்

வணக்கம் நண்பர்களே, நான் ரெம்பச் சின்ன வயசிலேலே கடவுள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். பகுத்தறிவின் படி வாழத் தொடங்கி விட்டேன். நீங்கள் எப்படி? என்னடா இது…

Read More

ச.தமிழ்செல்வன் எழுதிய “பேசாம பேச்செல்லாம்” – நூலறிமுகம்

தோழர் தமிழ்ச்செல்வனின் நூல்கள் எல்லாம் படிப்பதற்கு எளிமையானவை, ஆனால் கருத்துகள் வலிமையானவை. மென்மையாகத் தொடங்கும் வாசிப்பு நம்மை உள்ளே இழுத்துச் சென்று ,இழுத்துச் சென்று வெளியே செல்ல…

Read More