மலாலா கரும்பலைகை யுத்தம் - Thamizhbooks.com

ஆயிஷா இரா நடராசன் எழுதிய “மலாலா கரும்பலகை யுத்தம்” – நூலறிமுகம்

மலாலா கரும்பலகை யுத்தம் மலாலா என்ற பெண்ணை நான் எப்படி அறிமுகம் செய்வது. அவள் ஒரு மாணவி என்று அறிமுகம் செய்வதா? அல்லது கல்விக்காக போராடிய, அமைதிக்காக போராடிய ஒரு போராளி என்று அறிமுகம் செய்வதா? எனக்கு குழப்பமாக உள்ளது. ஆம்…
இந்தியாவின் கரும்புப் பெண்மணி - ஜானகி அம்மாள் | Janaki Ammal | ஜானகி அம்மாள் | இ. பா. சிந்தன் | Chinthan Ep

இ. பா. சிந்தனின் இந்தியாவின் கரும்புப் பெண்மணி “ஜானகி அம்மாள்” – நூல் அறிமுகம்

புத்தகத்தில் சொல்வதைப் போல "இரும்பு பெண்மணி என்றால் தெரியும், ஆனால் அது என்ன கரும்பு பெண்மணி? இந்த நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் தோன்றும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். உங்களுக்கும் இதே கேள்வி வருகிறதா? இந்தியாவின் இனிப்பான கரும்பைக்…
Malala Karumbalakai Yutham (மலாலா கரும்பலகை யுத்தம்) | Malala Yusuf Sai

ஆயிஷா இரா. நடராசனின் “மலாலா கரும்பலகை யுத்தம்” – நூல் அறிமுகம்

*"பெண் கல்வியைத் தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை"* *ஒரு மாணவி* *ஒரு ஆசிரியை* *ஒரு கரும்பலகை* *ஒரு எழுது கோள்* *உலகையே மாற்றும் சக்தி கொண்டது.* 12 வயது சிறுமியான மலாலா, குல் மக்காய் என்று தனது பெயரை மாற்றிக்…
தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

" சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் "என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக மொழிகளில் அதிகமாக பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் அவர் எழுதிய 'தாய்' நாவல். இந்நாவலுக்கு…
என்.சங்கரய்யா -N. Sankaraiah | Life History

என் ராமகிருஷ்ணன் எழுதிய “என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும்” – நூலறிமுகம்

தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது. 102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52 அத்தியாயங்களில் விளக்க முயலும் நூல். தேர்வு எழுதி பட்டம் பெற வேண்டிய நிலையில்…
c-maheswaran-Panpattu-aayviyal-book-review-by-m-ezhumalai

சி. மகேசுவரன் எழுதிய “பண்பாட்டு ஆய்வியல்” – நூலறிமுகம்

முனைவர் சி.மகேசுவரன் அவர்களால் எழுதப்பட்டு 2023 மே மாதத்தில் பாரதி புத்தகாலயம் நிறுவனத்தின் வெளியீடாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள நூல் "பண்பாட்டு ஆய்வியல் பண்பாட்டியல் குறித்த முழுதளாவிய பார்வை” என்னும் நூல் முனைவர் சி. மகேசுவரன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும்…
மு.இராமனாதனின் “வீடும் வாசலும் ரயிலும் மழையும்”

மு.இராமனாதனின் “வீடும் வாசலும் ரயிலும் மழையும்”

எளிய தமிழில் பொறியியல் "வீடும் வாசலும் ரயிலும் மழையும்" என்கிற தலைப்பு, இந்த நூல் ஒரு கவிதைத் தொகுப்போ என்கிற ஐயத்தை ஏற்படுத்தும். இல்லை. இது ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளரான மு. இராமனாதன், பல அச்சு, இணைய இதழ்களில் எழுதிய…
நூலறிமுகம் : “வயிற்றுக்குள் குழந்தை எப்படி சென்றது?” – ஹேம பிரபா

நூலறிமுகம் : “வயிற்றுக்குள் குழந்தை எப்படி சென்றது?” – ஹேம பிரபா

  குழந்தை எப்படி உருவாகிறது என்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, வளர்ந்த பின் உனக்குப் புரியும் என கேள்வி கேட்ட குழந்தையின் வாயை மூடிவிடலாம். ஆனால் குழந்தைகளின் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அழித்து விட முடியாது. நாம் உரிய விடையோ விளக்கமோ…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் நூல் அறிமுகம்: 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை – கோவை பிரசன்னா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் நூல் அறிமுகம்: 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை – கோவை பிரசன்னா

      இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் காந்தியின் தலைமையில், அவரின் சத்தியாகிரக அடிப்படையில் கிடைத்தது என்பதுதான் நமக்கு காலங்காலமாக புகட்டப்பட்ட செய்தி. ஆனால் அதற்கு இணையாக, ஆங்கிலேய கப்பல் படையில் பணி புரிந்த மாலுமிகள் முன்னெடுத்த போராட்டம் அவ்வளவாகப் பேசப்படவில்லை.…