"பூமிக்கு அடியில் ஒரு மர்மம்" - யெஸ். பாலபாரதி (Bhumiku Adiyil Oru Marmam - S.Balabharathi)

யெஸ். பாலபாரதி எழுதிய “பூமிக்கு அடியில் ஒரு மர்மம்” – நூலறிமுகம்

இது ஒரு "அட்வென்ச்சர் நாவல்"ஆகும். விடுமுறையில் உறவினர் வீட்டில் சந்தித்துக்கொண்ட நான்கு குழந்தைகள் செய்த நல்ல காரியம் தான் இந்த கதை. கிராமிய சூழலில் உள்ள குழந்தைகள் பேசும் மொழியில் உள்ளது இந்த நூல். ஒவ்வொரு குழந்தைக்குமான கேரக்டர்கள் மிக அருமையாக…