பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை | Birbal Tamil Stories - Akbar birbal short story in tamil - www.bookday.in

பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை

பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை பேரரசர் அக்பருக்கு வேட்டையாடுவதில் பிரியம் அதிகம். வேட்டையாடுவதற்கு புதிய காடுகளைத் தேடிச் செல்வார். அரசரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அரசு அதிகாரிகள் கிராமங்களை அழித்து புதிய காடுகளை உருவாக்கத் தொடங்கினார்கள். கிராமங்கள் அழிந்து, வாழ்வாதாரங்களை…