தொடர்-18 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

பொது சிவில் சட்டம்; பாஜக நோக்கம் என்ன? நாடாளுமன்றத் தேர்தலுக்கு பத்து மாதங்கள் இருக்கிறபோது பொது சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை வேண்டுமென்றே பாஜக எழுப்பியுள்ளது. பிரதமர்…

Read More

மறைந்து போகும் ஹிஜாப் எவ்வாறு கருத்து வேறுபாட்டை அறிவிக்கும் அடையாளமாக மீண்டும் தோன்றுகிறது என்பது குறித்த வரலாறு – அஜாஸ் அஷ்ரப் | தமிழில்: தா.சந்திரகுரு

இஸ்லாமியப் பெண்கள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் அல்லது கழற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும் போதெல்லாம் ஹிஜாபிற்கான அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன மாசசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜில்…

Read More

பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் – தமிழில்: ச.வீரமணி

பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் – தமிழில்: ச.வீரமணிஹரித்வாரில் டிசம்பர் 17-19 தேதிகளில் நடைபெற்ற சாமியார்களின் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களைத் தாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்து அவர்களை ஒழித்துக்கட்ட…

Read More

சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் – தமிழில்: தா. சந்திரகுரு

சிறுபான்மையினரைத் தொடர்ந்து துன்புறுத்துவதைத் தவிர இந்தியச் சமூகம் குறித்த வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடி அல்லது பாஜகவிடம் காணப்படவில்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல்…

Read More

மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் – கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுரு

பல்வேறு காரணங்களுக்காக நரேந்திர மோடியுடன் 2007ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் கரண் தாப்பரின் மனதில் நிலைத்து நிற்கின்ற ஆயிரக்கணக்கான நேர்காணல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த நேர்காணல் இன்னும்…

Read More

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 9 – ஜா. மாதவராஜ்

“பொய்யர்கள் ஒருபோதும் மனதார மன்னிப்பு கேட்பதில்லை. வஞ்சகம் அவர்களது முழுமையான வாழ்க்கை முறையாகும். தங்கள் பொய்யின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தங்களை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார்கள். மேலும் மேலும்…

Read More

பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்

“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்” அடால்ப் ஹிட்லர் “விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது”…

Read More

பொய் மனிதனின் கதை 6-ஜா. மாதவராஜ்

“பொய் சொல்லவும், ஏமாற்றவும் தூண்டுகிறது அதிகாரம்” – சமூக உளவியலாளர் கெல்ட்னர் ”மோடி எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார். இந்த இயல்பு அவருக்கு…

Read More