ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "அறிவியல் பிரேக்கிங் நியூஸ்.. ட்ரெண்டிங்! இனி ஆய்வக (சோதனை) எலிகள் தேவையில்லை.. நாம்தான் இருக்கிறோமே!" கட்டுரை | www.bookday.in

அறிவியல் பிரேக்கிங் நியூஸ்.. ட்ரெண்டிங்! இனி ஆய்வக (சோதனை) எலிகள் தேவையில்லை.. நாம்தான் இருக்கிறோமே! – ஆயிஷா இரா.நடராசன்

அறிவியல் பிரேக்கிங் நியூஸ்.. ட்ரெண்டிங்! இனி ஆய்வக (சோதனை) எலிகள் தேவையில்லை.. நாம்தான் இருக்கிறோமே! - ஆயிஷா இரா.நடராசன் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை என்னவெல்லாம் செய்து விட்டது என்கிற அதிர்ச்சியோடு நடப்பதையெல்லாம்  BREAKING NEWS மாதமாக.. அலறியபடி…
ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய “சென்னப்பட்டினம் யாருக்கானது” புத்தகம் | Ramachandra Vaidhyanath's Chennapatnam Yarukkanathu Tamil Book Review | www.bookday.in

ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய “சென்னப்பட்டினம் யாருக்கானது?” – நூல் அறிமுகம்

“சென்னப்பட்டினம் யாருக்கானது?” – நூல் அறிமுகம் “நகரமயமாக்கல் என்பது சிலரை வாழவைத்து பலரை வெளியேற்றுவதாக இருக்கக்கூடாது" ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய "சென்னப்பட்டினம் யாருக்கானது?" என்ற நூல், சென்னை என்னும் மாநகரத்தின் பரிணாம வளர்ச்சி, அதன் சமூகப் பொருளாதார மாற்றங்கள் மற்றும் விளிம்புநிலை…
நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)” புத்தகம் | Na.Ve.Arul's Gramsci Purandu Padukkirar Tamil Book Review | www.bookday.in

நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)” – நூல் அறிமுகம்

கவிஞர் நா.வே.அருள் எழுதிய "கிராம்சி புரண்டு படுக்கிறார்" எனும் அரசியல் கவிதைகள் தொகுப்பு நூலுக்குள் நுழையும் முன்பாகவே ஜியார்ஜியா நாட்டுப் பெண் கவிஞரின் மேற்கோள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும். அதன் உட்பொருள் அவலங்களைக் கண்டு விரக்தியின் விளிம்பில் நின்று வீழ்ந்து…
கோபட் காந்தி (Kobad Ghandy) எழுதிய “உடைந்த சுதந்திரம் (Fractured Freedom)” புத்தகம் | Kobad Ghandy's Fractured Freedom Book Review in Tamil | www.bookday.in

கோபட் காந்தி எழுதிய “உடைந்த சுதந்திரம் (Fractured Freedom)” – நூல் அறிமுகம்

“உடைந்த சுதந்திரம் (Fractured Freedom)” முன்னுரை:  சிறைத்துறையில் சீர்திருத்தம் வேண்டுவது மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து மாண்புமிகு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மற்றும் மாண்புமிகு நீதியரசர் பி.என்.பகவதி ஆகியோர் தமது வாழ்நாளில் பலமுறை குரல் கொடுத்துள்ளனர்.  ஆனாலும் இன்று வரை…
இ. தங்கமணி, ப.லோகநாதன், நெ.த.அறிவுடைநம்பி தொகுத்து எழுதிய “அறி(வு)முகம் 500” புத்தகம் | Thagadur Puthaga Peravai's ArivuMugam 500 Tamil Book Review | www.bookday.in

இ. தங்கமணி, ப.லோகநாதன், நெ.த.அறிவுடைநம்பி தொகுத்து எழுதிய “அறி(வு)முகம் 500” – நூல் அறிமுகம்

  தருமபுரியில் ஒரு சங்கப் பலகை மு.இராமனாதன் தருமபுரியிலிருந்து இயங்கி வரும் "தகடூர் புத்தகப் பேரவை", ஓர் இலக்கிய அமைப்பு. இலக்கியக் கூட்டங்கள், புத்தகக் காட்சிகள், மாணவர் பயிற்சிப் பட்டறைகள் முதலான பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. பேரவை, 2019இல் நூல்…
2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" புத்தகம் | Sa.TamilSelvan's Thamizh Sirukathaiyin Thadangal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனின் “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" - நூல் அறிமுகம் எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது வானொலி உரை ஒன்றில் " நான் ஏன் எழுதுகிறேன்?" என்னும் தலைப்பில் தாம் எழுதுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்திக் கூறியிருப்பார். அது ஒரு நல்ல இலக்கியத்திற்கான பண்புகளைக் கூறும்…
எர்னெஸ்ட் ஹெம்மிங்வே (Ernest Hemingway) எழுதிய கடலும் கிழவனும் (Kadalum Kizhavanum - The Old Man and the Sea Book Review In Tamil) - www.bookday.in

எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில்: ச.து.சு. யோகியார்) எழுதிய “கடலும் கிழவனும்” – நூல் அறிமுகம்

"கடலும் கிழவனும்" - நூல் அறிமுகம் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற எனது இனிய நண்பர் திரு. வெங்கடாசலம் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அப்போது, தான் படித்து ரசித்த சில சிறந்த புத்தகங்களை எனக்குப்…
தொடர் 15: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 15th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 15: கவிதை உலா – நா.வே.அருள்

உறவுகள் இல்லையெனில் வாழ்க்கை வெறுமையாகிவிடும். தனித்து விடப்படுவதைப் போல ஒரு சோகம் வேறெதுவும் இருக்க முடியாது. தனித்துவிடப் பட்டவர்களின் உடலில் கார்ட்டிசால் என்கிற மன அழுத்த ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இந்தக் கார்ட்டிசால்தான் இதய நோய் முதல் பக்கவாத நோய் வரைக்குமான…
உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act III - Scene I in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 1 (Act III, Scene I) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet) மூன்றாம் அங்கம் - காட்சி 1 (Act III, Scene I)   மெர்குஷியோ, பென்வோலியோ, ஒரு சிறுவன் (Page) மற்றும் பணியாளர்கள் நுழைகிறார்கள்.   பென்வோலியோ:  மெர்குஷியோ,  நான்  உன்னை வேண்டி கேட்டுக்…