அறிவியல் பேசுவோம் (Ariviyal Pesuvom): 19.01.2025 இந்த வார முக்கிய அறிவியல் செய்திகள் சுருக்கம்

அறிவியல் பேசுவோம் (Ariviyal Pesuvom): 19.01.2025 இந்த வார முக்கிய அறிவியல் செய்திகள் சுருக்கம்

அறிவியல் பேசுவோம் (Ariviyal Pesuvom) இந்த வாரத்தின் முக்கிய அறிவியல் செய்திகள் 19.01.2025 உலகம் முழுவதும் நடக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி முடிவுகள் என அனைத்தையும் தமிழில் தெளிவாகவும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கும் "அறிவியல் பேசுவோம்" தொடரின் புதிய பதிவுக்கு உங்களை…
முஹம்மது யூசுப் (Muhammad Yusuf) எழுதிய மாயச் சதுகரம் (Maya Sathugaram) நாவல் (Novel) - நூல் அறிமுகம் - https://bookday.in/

மாயச் சதுகரம் (Maya Sathugaram) நாவல் – நூல் அறிமுகம்

மாயச் சதுகரம் (Maya Sathugaram) நாவல் - நூல் அறிமுகம் - ச.சுப்பாராவ் வரலாற்று நாவல் என்றாலே மன்னர்கள், இறுக்கமான கச்சை கட்டிய இளவரசிகள், ஒற்றர்கள், சதியாலோசனைகள், புரவிகள், என்று நம் வாசக மனதில் பதிந்து விட்டது. இதைக் கிண்டல் செய்து…
கோவி.பால.முருகு கவிதைகள் (Kovi Murugu Bala Kavithaikal) - சிறந்த தமிழ் கவிதைகள் Tamil Poetry (Kavithaikal) - https://bookday.in/

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள் 1. வில்போல் வளைவோம் எல்லோர்க்கும் நல்லவராய் இருப்பதுவே தீதாகும் எதிரிகளை எதிர்த்துநின்று இடிப்பதுதான் இனிதாகும்! புல்லான பேர்வழியைப் புறங்காணல் நலமாகும் பூத்திருக்கும் அமைதியினை போற்றுகின்ற செயலாகும்! வில்போல வளைந்திருந்து வீணர்களை முறியடிப்போம் விடுதலையின் இன்பத்தை விருந்துவைத்து மகிழ்ந்திடுவோம்! சொல்லாலே…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 10: நாகரீகங்களின் தொடக்கம் (Beginning of civilizations) - முனைவர் என்.மாதவன் | Human Civilizations

அறிவியலாற்றுப்படை 10: நாகரீகங்களின் தொடக்கம் – முனைவர் என்.மாதவன்

நாகரீகங்களின் தொடக்கம் (Beginning of civilizations) அறிவியலாற்றுப்படை பாகம் 10 காலையில் அனைத்து காளைகளும், பசுக்களும் மேய்ச்சலுக்குச் செல்கின்றன. மாலையில் மனிதர்கள் தங்கும் இருப்பிடத்திற்குப் பக்கத்திலுள்ள கொட்டடியை அடைகின்றன. நாளாக ஆக அவற்றின் அளவு குறைவது போலத் தென்படுகிறது. இதனிடையே பகல்…
இதயநிலவன் (Idhaya Nilavan) ஓரெண்டே.....ரெண்டே (orende rende) - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் - Books For Children - https://bookday.in/

ஓரெண்டே…..ரெண்டே – நூல் அறிமுகம்

ஓரெண்டே.....ரெண்டே - நூல் அறிமுகம் ஓரெண்டே.. ரெண்டே... என ஆரம்பள்ளியில் வாய்ப்பாடு சொல்லும் போது இருகைகளை கட்டி வளைந்து. குனிந்து ஒரு சேர உச்சரித்த ஞாபகம் கண்முன்னே மீண்டும் ஒரு முறை வந்து போனது எனக்கு இதுவும் ஒரு உடல் பயிற்சி…
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் (K. P.Rajagopalan) "குழந்தைகள் கொலு" சிறுகதை (Kozhanthaikalain Kolu Sirukathai - Short Story ) - https://bookday.in/w

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் “குழந்தைகள் கொலு” சிறுகதை

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் "குழந்தைகள் கொலு" சிறுகதை சின்னஞ்சிறிய ஆசைகளைச் சிறையிடலாமா? - மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் 'குழந்தைகள் கொலு' சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) குழந்தைகளை வளர்ப்பதைக் கடமையாகவும் உரிமையாகவும் தியாகமாகவும் பிறவிப்பயனாகவும் கருதுகின்ற சமூகம் நம்முடையது. சமூகத்தின் மிகைஉணர்ச்சி…
கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி (Poetry) - Kill the joiner - சிறந்த தமிழ் கவிதைகள் - Tamil Poetry - https://bookday.in/

கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி

கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி ******************************* கோபத்தில் என் நாக்கு உலர்ந்து விடுகிறது இதயம் சூடேற கை கால்கள் படபடக்க கண்கள் சிவந்து விடுகின்றன என் உடல் கொதிக்கிறது எதிரியின் போர்வையைப் போல உருமாறிய என் நாக்கு அவன் கவனிக்காதபோது அவன்…
ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan) எழுதிய அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) – நூல் அறிமுகம் 

அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) - நூல் அறிமுகம்  புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் புதிய நூலுடன் தொடங்குவோம் என்று அறிவியல் எழுத்தாளர் தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் எழுதிய பாரதி புத்தகாலயத்தின் "அசிமவ்வின் தோழர்கள்" நூலை கையில் எடுத்துள்ளேன். "இவரது…
தொடர் : 9 அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) - மனிதன் மட்டும்தான் மகத்தானவனா? (Is man alone great?) -Adam and Eve - https://bookday.in/

தொடர் : 9 அறிவியலாற்றுப்படை – மனிதன் மட்டும்தான் மகத்தானவனா?

தொடர் : 9 அறிவியலாற்றுப்படை - மனிதன் மட்டும்தான் மகத்தானவனா?   - முனைவர் என்.மாதவன் முதலில் ஒரு கதை. அதுவும் ஆடையோடு தொடர்புடைய கதை. நீண்ட நாட்களாகவே பலரும் அடிப்படைத் தேவையான உடையைப் புறக்கணிக்கிறீர்கள் என்று வாதம் செய்யத் தொடங்கிவிட்டனர்.…