இரா மதிராஜ் எழுதிய “நிலா மகளுக்கு ஒரு தோழி” – நூலறிமுகம்

தனியார் நூல் ஆலையில் உற்பத்தி மேலாளராக பணிபுரியும் அன்பு நண்பர் இரா மதிராஜ் அவர்களின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எல்லோரது இனிமையான பருவமாகவும் மறக்க முடியாத…

Read More

தமிழ் ராசா “எங்கே போயின மரவட்டைகள்?” – நூலறிமுகம்

தமிழ்ராசா எனும் வந்தவாசிக் கவிஞர் அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர். இலக்கிய நிகழ்வுகளில் அவற்றை வாசிப்பவர். அத்தகையவர் நீண்ட காலமாக தமது கவிதைகளை நூலாகக் கொண்டு வராமல் அண்மையில்தான்…

Read More

தேனி. சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

*வேடிக்கையும் விளையாட்டும் தான் குழந்தைகள் உலகம்* அரசு பள்ளி ஆசிரியரான நூலாசிரியர் தேனி. சுந்தர், தனது பள்ளி மாணவர்களிடம் கற்றுக் கொண்ட பல்வேறு சம்பவங்களின் தொகுப்பே இந்நூல்.…

Read More

ஏன் இந்தக் கூப்பாடு? கவிதை : சரவிபி ரோசிசந்திரா

தன்னைத் தானே புகழ்தல்‌ எந்நிலைக் கோட்பாடு தற்பெருமையின் எச்சத்தில் செழிக்காது தேசத்தின் பண்பாடு தனக்கு எல்லாம் தெரியும் என்பது செருக்கின் நிலைப்பாடு தன்னிலை மறந்து புகழ் போதையில்…

Read More

சி. பாலையா எழுதிய “உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா!” – நூலறிமுகம்

நூல் புதுமுக வாசிப்பாளர்களுக்கு, நமது தலைவர்களின் தனித் திறனையும் அவர்களின் சமூக பங்களிப்பையும் சுருக்கமாக கூறும் படைப்பு. 20 கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தொகுப்பாக காந்தி,…

Read More

கோவை ஆனந்தன் கவிதைகள்

1.புன்னகை சுத்தமான காற்று முப்பதடி ஆழத்தில் நிலத்தடிநீர் நல்ல தண்ணீர் வசதி அருகிலேயே மருத்துவமனை பள்ளி கல்லூரிகள் அகலமான தார்ச்சாலை வசதி சிறுவர் விளையாட பூங்கா நீச்சல்குளம்…

Read More

பா.திருச்செந்தாழை எழுதிய “விலாஸம்” – நூலறிமுகம்

எழுத்தாளர் பா செந்தாழை அவர்கள் 1961இல் விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பிறந்தவர். குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வரும் இவர் நவதானிய வணிகர் ஆவார். இவரது முதல் சிறுகதை…

Read More

இரா.பூபாலன் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” – நூலறிமுகம்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளரும் எங்களின் இனிய தோழருமான கவிஞர் இரா.பூபாலன் அவர்கள் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” நூல் குறித்து எனது வாசிப்பனுபவம்… இத்தொகுப்பானது கவிஞர்…

Read More

சங்கீதா கந்தநின் கவிதைகள்

1. அம்மா என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய் உன்னைப் பற்றிய சிந்தனையால்… சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய் என் சிறகாய் நீயே இருக்கிறாய் நீயின்றி வானில் நான் பறக்க இயலாது……

Read More