கொரோனா காலத்திலும் கலை இலக்கியமா? -அ. குமரேசன்

கொரோனா காலத்திலும் கலை இலக்கியமா? -அ. குமரேசன்

கொரோனா காலத்திலும் கலை இலக்கியமா? -அ. குமரேசன் “இருண்ட காலத்திலும் பாட்டு ஒலிக்குமா? ஆம், பாட்டு ஒலிக்கும் இருட்டைப் பற்றி,” என்ற உலகப் புகழ்பெற்ற கவிதையை எழுதிய ஜெர்மானிய நாடகவியலாளர் பெர்ட்டோல்ட் பிரெக்ட் இன்று வருவாரானால் இப்படி எழுதியிருப்பார்: “பெருந்தொற்றுப் பேரிடர்க்…