ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “புத்தகத்தின் கதை” – ப. தாணப்பன்

நாம் வாசிக்க கூடிய புத்தகங்கள் வந்த கதையினை அறிந்திருப்போமா? புத்தகத்தை எப்படி எல்லாம் வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம் வாசிப்பு காலம் காலமாக இப்படியேதான் இருக்கிறதா? புத்தகத்தின்…

Read More

கவிதை : புத்தகவாசிப்பு – சாந்தி சரவணன்

புத்தக வாசிப்பு அங்குமிங்குமாய் சிந்தி சிதறிக் கிடந்தது மன சிதறல்கள். மூட்பாதங்கள் மன சிதறல்களை மிதித்து சென்றன! மனதை தான் சிதைத்தாய் சிதறல்களையுமா என மனம் கேட்டது?…

Read More

வாசிப்பு திறக்கும் கதவு – வே.சங்கர்

எப்போதுமே எழுத்தை நேசிக்காத புத்தகத்தை வாசிக்காத ஒருகூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களை நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. சினிமாவிலும், டி.வியிலும் மூழ்கிக்கிடக்கும் பலர் புத்தகங்களைத்…

Read More

உலக புத்தக தினம்: ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் புத்தக வாசிப்பு – ஜேசுதாஸ்

மன்னார்குடி ஏப்ரல் 23: 33 வார்டுகள்… 280க்கும் மேற்பட்ட பெரிய தெருக்கள்… 25000,ற்கும் மேற்பட்ட வீடுகள்..இவற்றில் காலனி…மாடிவீடுகளும் அடங்கும்.. 70000ற்கும் மேற்பட்ட மக்கள்தொகை… எந்தெந்த வீதிகள் எந்தெந்த…

Read More

சிறுவயதிலேயே புத்தக வாசிப்பு எனும் விதையை குழந்தைகள் மனதில் ஊன்ற வேண்டும் – பள்ளி மாணவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு 

பாலக்கோடு: தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோட்டில் விஸ்டம்லேண்ட் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளின் ஹைக்கூ கவிதை நூல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு மாணவன்…

Read More