குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? - விஷ்ணுபுரம் சரவணன் | www.bookday.in

குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? – விஷ்ணுபுரம் சரவணன்.

குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? பெரியவர்கள் உருவாக்க முடியாத கற்பனைக் காட்சிகள்… கதாபாத்திரங்களின் பெயர்கள்… கதை மையங்கள்… கதை நிகழும் இடங்கள் என பல்வேறு வியப்புகள் கிடைக்கும். அப்படித்தான் திருச்சி – சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளி…
எழுத்தாளர் இரா.கோமதியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா | பாரதி புத்தகாலயம் வெளியீட்ட புத்தகங்கள் | www.bookday.in

எழுத்தாளர் இரா.கோமதியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

பாரதி புத்தகாலயம், புதுச்சேரி கிளை சார்பில் இன்று (13.12.2025) மாலை எழுத்தாளர் இரா.கோமதியின் மூன்று நூல்கள் ஜெயராம் ஹோட்டல் நான்காவது தள அரங்கில் வெளியிடப்பட்டது. பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் நூலினை புதுச்சேரி,…
மு.ஆனந்தனின் "தாராவும் பறக்கும் செல்போனும்" என்ற சிறார் நாவல் | குழந்தைகள் கொண்டாட்டமாக மாறிய நூல் வெளியீட்டு விழா

குழந்தைகள் கொண்டாட்டமாக மாறிய நூல் வெளியீட்டு விழா

குழந்தைகள் கொண்டாட்டமாக மாறிய நூல் வெளியீட்டு விழா மு.ஆனந்தனின் "தாராவும் பறக்கும் செல்போனும்" என்ற சிறார் நாவல் வெளியீட்டு விழா கடந்த 20.07.2025 ஞாயிறு அன்று கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது, பம்.. பம்... பம்புச்சிக்கா.... என…
கோவை புத்தகத் திருவிழாவில் (Coimbatore Book Festival) "பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் வாசிப்பு இயக்க புத்தகம்" வெளியீடு

கோவை புத்தகத் திருவிழாவில் “பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் வாசிப்பு இயக்க புத்தகம்” வெளியீடு

2025 ஆம் ஆண்டு கோவை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. (ஜூலை 18) தொடர்ந்து ஜூலை - 27 வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. அத்திருவிழாவில் இன்று பாரதி புத்தகாலயம் சார்பில் அரங்கு எண் 285ல் மாலை 6 மணிக்கு…
இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி (Director Seenu Ramasamy) எழுதிய மேகங்களின் பேத்தி (Megangalin Pethi Poetry Collection) - நூல் வெளியீடு

இயக்குனரும், கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய “மேகங்களின் பேத்தி” – நூல் வெளியீடு

இயக்குனரும், கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ஆறாவது கவிதை தொகுப்பு எழுத்து பிரசுரம் பதிப்பகம் வெளியிட்ட மேகங்களின் பேத்தி எனும் நூல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (fetna) 34வது பேரவை விழாவில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை வட அமெரிக்க…
‘பலூன் தரிசனம்’ ,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா (Book Release) | கவிஞர் மு.முருகேஷ் (Murugesh Mu) - பேச்சு

‘பலூன் தரிசனம்’, ‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஊடகவியலாளரும் கவிஞருமான தென்னரசன் எழுதிய ‘பலூன் தரிசனம்’,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் துறையின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கவிஞர் மு.முருகேஷ்…
இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) அவர்களின் மூன்றாவது நூலான‌ மஞ்சள் மாம்பூ (Manjal Mambu) ஹைக்கூ நூல் வெளியீடு

மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் இலங்கையின் ஏறாவூர் நகரில் வெளியீடு

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் நூலாசிரியை டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களின் மூன்றாவது நூலான‌ மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் ஏறாவூர் நகரில் வெளியீடு ******************************** ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாதம்-2024 இறுதி நாள்…
பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு – நூல் வெளியீட்டு விழா

பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு – நூல் வெளியீட்டு விழா

பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு - நூல் வெளியீட்டு விழா   நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் நிலா முற்றம் நிகழ்வில் பாலமுருகன் எழுதிய பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு புத்தக வெளியீடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நூலை நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்…
thala ithu thapal thala-bookday.in

தல இது தபால் தல நூல் வெளியீட்டு விழா

சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில்   பாரதி புத்தகாலயத்தின் சார்பில்   திரு.அருண்குமார் நரசிம்மன் அவர்களின்   “  தல இது தபால் தல ” நூல்  வெளியீட்டு விழா செப்டம்பர் 25 அன்று நடைபெற்றது.   இந்த…