Posted inUncategorized
நூல் அறிமுகம்: ஓர் ஏர் உழவன் – இரா.இயேசுதாஸ்
"ஓர் ஏர் உழவன்" என்ற பெயரில் திரு.இரா.பாலகிருஷணன் இ.ஆ.ப.அவர்கள் எழுதிய நூலை ரோஜாமுத்தையாஆராய்ச்சி நூலகம்,பாரதி புத்தகாலயம், திருச்சி களம் இலக்கிய அமைப்பு ஆகியன இணைந்து அண்மையில் வெளியிட்டுள்ளன.முகப்பு ஓவியம் டிராட்ஸ்கி மருது. 208 பக்கங்கள் ..விலை ரூ200/ கனமான தடித்த அட்டை..தரமான…