ஒரு புத்தகம் அழிக்கப்படுகிறபோது - When a book is destroyed - A. Kumaresan -அ. குமரேசன் - article - bookday - https://bookday.in/

ஒரு புத்தகம் அழிக்கப்படுகிறபோது

ஒரு புத்தகம் அழிக்கப்படுகிறபோது அ. குமரேசன்   தமிழ் மண்ணில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெற்ற மதம் என்ற அரியனையைக் கைப்பற்ற அன்று சைவ சமயத்திற்கும் சமண மதத்திற்கும் இடையே…
வாசிப்பிற்கு திசை இல்லை - பேராசிரியர் பெ விஜயகுமார் (Professor P Vijayakumar -vaasippatharku disai illai )

பேராசிரியர் பெ விஜயகுமார் எழுதிய “வாசிப்பிற்கு திசை இல்லை” – நூலறிமுகம்

வாசிப்பிற்கு திசை இல்லை என்ற தலைப்பே வாசிப்பின் பொருளை அருமையாக வெளிக்காட்டுகிறது திசையில்லா வாசிப்பில் நாம் வாசிக்கும் நூல்கள் நமக்கான திசையைக் காட்டி நமக்கான இலக்கையும் அடைய வைக்கிறது. உலகம் எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பல்வேறுபட்ட புத்தகங்களின் மீது கொண்ட…
நூல் அறிமுகம்: ஆகோள் - இரா.இயேசுதாஸ் aakool bookreviewd by Easudoss.R

நூல் அறிமுகம்: ஆகோள் – இரா.இயேசுதாஸ்

"ஆகோள் " நூல் ஆசிரியர்: கபிலன் வைரமுத்து 184 பக்கங்கள். விலை ரூ220/- 41 அத்தியாயங்கள். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு -நவம்பர் 2022 ஆகோள் என்றால் " ஆதிரை கவர்தல்"என்று பொருள்.சங்க காலத்தில் சிற்றரசர்கள் இடையே நிகழும் போர்களின் போது எதிரியின்…
aththiyayam-10: pen-andrum indrum - narmadha devi அத்தியாயம் 10 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 10 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

‘ஸ்வீட் கேப்பிடலிசம்’ - சில அடிப்படைகள் இனி காலனிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி, தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றம், பெண்களின் நிலை குறித்து அலசத் தொடங்குவோம். சில அடிப்படைகளை சற்று விரிவாகவே பார்ப்பது அவசியம் என்பதால், காலனி ஆதிக்கம், மூலதனத்திற்கு முந்தைய ஆதித்திரட்டல்…
நூல் அறிமுகம்: ஆயிசா இரா. நடராசனின் “வாசிக்கலாம்”

நூல் அறிமுகம்: ஆயிசா இரா. நடராசனின் “வாசிக்கலாம்”




நூல் : வாசிக்கலாம்
ஆசிரியர் : ஆயிசா இரா. நடராசன்
விலை : ரூ. ₹60/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
இன்று முதல் நான், 20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன். எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள். எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள். நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன். நாங்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து படிப்பதற்கு குடும்ப நூலகத்தில் குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம் – கலாம் அவர்களின் கனவுகளில் ஒன்று இது.

சிவ சுப்பிரமணியத்தின் பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?

சிவ சுப்பிரமணியத்தின் பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?




நூல் : பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்? 
ஆசிரியர்கள் : சிவ சுப்பிரமணியம்
விலை: ரூ.45/-
பக்கம் : 56

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் , ஓங்கில் கூட்டம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

ச்ஜேஸூ கவிதைகள்

ச்ஜேஸூ கவிதைகள்




எதிர்புதிராய் ஒரு வீடு
**************************
கிழக்குச் சூரியன்
கதவைத் திறந்தான்!
புத்தகப் பை பள்ளிக்கு
கிளம்பிக் கொண்டிருந்தது!
நோட்டுகளும் புத்தகங்களும்
குட்டி ஏறிய கங்காருவாய்
ஐந்து கிலோ கூடின!

மேல்நாட்டுக் காலனி
வீட்டின் அறையெங்கும்
விசிட் செய்தது!
கழுத்து பட்டை இலகுவாகி
இரண்டு இட்லிக்கு
இடைவெளி விட்டது!

நாசா ராக்கெட்டை
மிஞ்சிக் கொண்டிருந்தது
முன் வீட்டு மின்விசிறி!

ஆசை முத்தங்கள் இடம் மாற
காத்திருந்த பள்ளி வாகனம்
காதல் வீட்டின் அன்பை
அள்ளிக் கொண்டது!

அப்பாடா! இனி
மின்விசிறியின்
எருமை வேகமும்
இல்லாள் போலல்லால்
இழுத்த இழுப்புக்கு
மௌனமாய் வரும் நாற்காலியும்
தொலைக்காட்சியை மேய ஆரம்பிக்கும்!

செயற்கை உரம்
********************
முடிச்சுக் கயிற்றின்
முத்த உறவு விடுபட
உற்சாகத் துள்ளலுடன்
தாய்மடி மோதி
பாலுண்ணுகிறது கன்றுக்குட்டி!

இடையிடையே
தாயின் நாவருடல்
இதமான சுகம் தர
மீண்டும் மடி கிறக்கம்
தேடியோடுகிறது!

சற்று நேரத்தில்-
இளைத்த வயிறு
ஊதிய பலனாய்
பெருக்கிறது
யூரியா தின்று கொழுத்த
பாலக்கீரை போலவே!

நீர்ப்பிடிப்பு
***************
கத்தரிக்காய் கொஞ்சம்!
அவரைக்காய் அரை கிலோ!
கொத்தவரங்காய் முன்னது போல!
இருமடி காம்பு கணக்கு கேரட்!
காய்கறி கூடை நிரம்பி விட்டது!
நூறு மிளகாய்க்கு இடமில்லை
சீமை உடை மரங்கள் குடியிருக்கும்
சடையனேரி குளம் போல!

******************************

* நஞ்சுக் கொடியுடன் துள்ளியோடும்
தாயாடு மறைந்த பின்னரும்
பாம்பின் சீற்றம் குறையவில்லை!

– ச்ஜேஸூ, ஜெர்மனி

16வது ஈரோடு புத்தகத் திருவிழா – 2022 புத்தகக் கடைகளின் பட்டியல்.

16வது ஈரோடு புத்தகத் திருவிழா – 2022 புத்தகக் கடைகளின் பட்டியல்.



16வது ஈரோடு புத்தகத் திருவிழா – 2022
புத்தகக் கடைகளின் பட்டியல்

ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில்
ஆகஸ்டு 05
முதல் 16 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.

ERODE BOOK FESTIVAL STALL LIST – 2022
SINGLE STALL LIST
1 AGASTHIYAR PUBLICATIONS 53
2 ALAIGAL VELIYEETAGAM 186
3 AALVARKAL RESEARCH CENTRE 205
4 ANNAM PUBLISHERS 80
5 ARAM PATHIPPAGAM 117
6 ARUN PATHIPPAGAM 157
7 ARUTCHELVAR DR. N. MAGALINGAM TRANSLATION INSTITUTE 131
8 B. RATHINA NAYAKKAR & SONS 179
9 BHARATHI PATHIPPAGAM 27
10 CAREER DYNAMICS 114
11 CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL 91
12 DESANTHIRI PATHIPPAGAM 175
13 DISCOVERY BOOK PALACE (P) LTD 220
14 ERODE PADAIPPALARGAL 130
15 EUREKA BOOKS 81
16 EXPRESS PUBLICATION (MADURAI) PVT LTD 189
17 GANGARAANI PATHIPPAGAM 160
18 GEETHAM PUBLICATIONS 65
19 GIRI LAW HOUSE 126
20 GIRI TRADING AGENCY PVT LTD 106
21 GITA PRESS 110
22 HINDU TAMIL THISAI (KSL MEDIA LTD) 201
23 INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES 207
24 ISLAMIC FOUNDATION TRUST 26
25 IYALVAAGAI PATHIPPAGAM 206
26 JEEVAA PATHIPPAGAM 28
27 KARTHIK PATHIPPAGAM 92
28 KUMUDAM PUBLICATIONS (P) LTD 12
29 LKM PUBLICATION 98
30 MANIMEKALAI PRASURAM 202
31 MARGHAM PUBLICATIONS 29
32 MARUTHUVA PATHIPPAGAM 19
33 MASK 121
34 MERCURYSUN PUBLICATION 56
35 MOOLIGAIMANI 156
36 MULLAI PATHIPPAGAM 25
37 MUNNETRA PATHIPPAGAM 101
38 NAMADHU NAMBIKAI 213
39 NANMOZHE PATHIPPAGAM 73
40 NATRINAI PATHIPPAGAM 154
41 NESTLING BOOKS PUBLISHING 64
42 PALANIAPPA BROTHERS 155
43 PANMAI VELI 77
44 POOVULAGIN NANBARKAL 20
45 PRAKASH PUBLISHERS 6
46 PREMA PIRASURAM 127
47 PROMPT PUBLICATION 4
48 PUDHU PUNAL 40
49 PURE CINEMA 136
50 RAJATHI PATHIPPAGAM 46
51 RAJMOHAN PATHIPPAGAM 5
52 SAIVA SIDDHANTA NOOL PATHIPPU KALAGAM LTD 97
53 SANDHYA PUBLICATIONS 30
54 SEASONS PUBLISHING 149
55 SHAKESPEARE PUBLICATIONS 192
56 SHANTHI BOOKS 111
57 SMILE PUBLISHING (INDIA) (P) LTD 86
58 SRI BHARATHI PUBLICATIONS 43
59 SRI PUTHAKALA KALANJIYAM 18
60 SRI VIVEKANANDA SEVALAYAM 161
61 SURIYAN PUBLICATION 210
62 TAMIL UNIVERSITY, THANJAVUR 142
63 THAMIZHINI 13
64 THADAGAM 204
65 THE ALLIANCE COMPANY 218
66 URUNI VASAGAR VATTAM 203
67 VAIGARAI PATHIPPAGAM 137
68 VAMSI BOOKS 145
69 VANATHI PATHIPPAGAM 37
70 VANAVIL PUTHAKALAYAM 109
71 VANITHA PATHIPPAGAM 168
72 VETHATHIRI PUBLICATIONS 76
73 VIDHAI ART SPACE 176
74 VIDIYAL PATHIPPAGAM 1
75 YAAVARUM PUBLISHERS 146
DOUBLE STALL LIST
1 AMAR CHITRA KATHA 49-50
2 ANANDHA NILAYAM 14-15
3 APPLE PUBLISHING INTERNATIONAL 99-100
4 ARIVU PATHIPPAGAM (P) LTD 150-151
5 ARUNA PUBLICATIONS 104-105
6 ASIAN BOOK CENTRE 140-141
7 BELLCO 115-116
8 BHARATHI PUTHAKALAYAM 162-163
9 BOOK WORLD 41-42
10 BOOKS FOR CHILDREN 38-39
11 CLASSIC PUBLICATIONS 118-119
12 DREAM WAYS 78-79
13 DREAMLAND PUBLICATIONS (MICKY ENTERPRISES) 216-217
14 EDU BOOK DISTRIBUTOR 31-32
15 EMERALD PUBLISHERS 221-222
16 ESWAR BOOK CENTRE 152-153
17 ETHIR VELIYEEDU 199-200
18 FROZEN BOOKS 84-85
19 GOWRA PATHIPPAGA KUZHUMAM 166-167
20 GOWTHAM PATHIPPAGAM 124-125
21 HARPER COLLINS 219-120
22 JAINCO PUBLISHERS 71-72
23 KALACHUVADU PUBLICATIONS 61,62,63
24 KANNADASAN PATHIPPAGAM 214-215
25 KANNAPPAN PATHIPPAGAM 193-194
26 KARPAGAM PUTHAKALAYAM 74-75
27 KAVITHA PUBLICATION 138-139
28 KAVYA PUBLISHERS AND BOOK SELLERS 171-172
29 KIZHAKKU PATHIPPAGAM 147-148
30 KUMARAN PATHIPPAGAM 66-67
31 LEO BOOK DISTRIBUTORS 195-196
32 LOTUS MULTIMEDIA 59-60
33 MANIVASAGAR PATHIPPAGAM 190-191
34 MEENAKSHI BOOK SHOP 169-170
35 MEENAKSHI PUTHAKA NILAYAM 182-183
36 NAATHAN GEETHAM BOOKS 143-144
37 NAKKHEERAN PUBLICATIONS 44-45
38 NARMADHA PATHIPPAGAM 10, 11
39 NATIONAL BOOK TRUST INDIA 164-165
40 NEW CENTURY BOOK HOUSE (P) LTD 7,8,9
41 OM JAYASAKTHI BOOK DISTRIBUTORS 16-17
42 OM SAKTHI BOOK HOUSE 132-133
43 OMNI BOOKS 93-94
44 PRODIGY 211-212
45 PUBLICATIONS DIVISION 47-48
46 RUPA PUBLICATIONS INDIA PVT LTD 184-185
47 SAHITYA AKADEMI 35-36
48 SAKTHI PUBLISHING HOUSE 21-22
49 SAPNA BOOK HOUSE (P) LTD 102-103
50 SHANKAR PATHIPPAGAM 2,3
51 SHREE BALAJI BOOK SELLER & DISTRIBUTORS 82-83
52 SIVAGURU PATHIPPAGAM 95-96
53 SIXTH SENSE PUBLICATIONS 87-88
54 SPIDER BOOKS 128-129
55 SREE INDHU PUBLICATIONS 112-113
56 SRI RAMAKRISHNA MATH 122-123
57 SRI SENBAHA PATHIPPAGAM 173-174
58 SUCCESS BOOK SELLERS 187-188
59 SURA COLLEGE OF COMPETITION 89-90
60 TAMIL DESAM PUTHAGA ANGADI 57-58
61 TAMILNADU PAADA NOOL KALAGAM (ARIYA NOOLKAL) 158-159
62 TAMILNADU PAADA NOOL KALAGAM (ARIYA NOOLKAL) 208-209
63 THE PERIYAR SELF RESPECT PROPAGANDA INSTITUTION 197-198
64 THIRUMAGAL NILAYAM 23-24
65 TIGER BOOKS PRIVATE LTD 177-178
66 UMA PATHIPPAGAM 33-34
67 UNIVERSAL PUBLISHERS 134-135
68 UYIRMMAI PATHIPPAGAM 180-181
69 V.O.C NOOLAGAM 68,69,70
70 VIJAYA PATHIPPAGAM 107-108
71 VIKATAN MEDIA SERVICES PVT LTD 54-55
72 YEGAM PATHIPPAGAM 51-5

நூல் அறிமுகம் : பேரா. எஸ். சிவதாஸ் : தமிழில் டாக்டர். ப.ஜெயகிருஷ்ணனின் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் – ந.சௌமியன்

நூல் அறிமுகம் : பேரா. எஸ். சிவதாஸ் : தமிழில் டாக்டர். ப.ஜெயகிருஷ்ணனின் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் – ந.சௌமியன்




இந்த புத்தகத்தில் மொத்தம் 12 அத்தியாயங்கள் கொண்ட அற்புதமான புத்தகம் இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன். ஒரு கழுதையின் கதை என்ற முதல் அத்தியாயத்தில் கதையின் முக்கியமான கருத்து நம் பார்வை. நம் பார்வையில் தான் இந்த உலகம் அடங்கிக் கிடக்கின்றது. நாம் காலை எழுந்தவுடன் நம் வீட்டை விட்டு வெளியே வந்து காணும் காட்சிகள் நம் வீட்டிற்கு அருகே உள்ள மின்சார கம்பங்கள் மீது அமர்ந்து உள்ள பறவைகளைக் காண்போம். அத்துடன் நம் வீட்டிற்கு அருகே உள்ள மரங்கள் மீது உள்ள பறவைகள் கூட்டில் உள்ள பறவை குஞ்சுகள் கத்தும் சத்தத்தைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த இரண்டு விஷயத்திற்கும் சம்மந்தபடுத்தி யோசித்திருந்தால். நமக்கென்ன எங்கே பறவைகள் இருந்தால் என்ன. எங்கோ பறவைகளின் குஞ்சுகள் கத்தினால் என்ன. நமக்கு நம் வேலை தான் முக்கியம். ஆனால் ஒரு முறையாவது இதைப் பற்றி யோசித்துப் பார்த்திருப்போமா. நாம் காணும் விஷயங்களைச் சாதாரண பார்வையில் அடங்கி இருக்கும் பல உண்மைகளை நாம் உற்றுநோக்கும் போதுதான் கண்டறிய இயலும். ஒரு இரு விஷயத்தில் உள்ள சம்மந்தத்தை நோக்குதல் மூலம் பல அற்புதங்களைக் கண்டறிந்து உணரமுடியும். எந்த விஷயத்தையும் முக்கியமாக உற்று நோக்குதல் தேவை. இந்த புத்தகத்தில் வரும் அடுத்த அடுத்த தலைப்புகளும் அதில் வரும் சிறு சிறு கதைகளும் முதல் கதையின் தொடர்ச்சியாகப் பாலர் அரங்க ஆசிரியரும் மாணவர்களும் இயற்கை மனிதர்கள் மூடநம்பிக்கை விஞ்ஞானம் என்று இறுதி வரை உரையாடலாகச் சுவாரசியமாக எடுத்துச் செல்கின்றார் புத்தகத்தின் ஆசிரியர் சிவதாஸ்.

எனக்குப் பிடித்த ஒரு முக்கிய கருத்து இயற்கையைப் பற்றி யோசித்திருப்போம் அதில் அதன் இயல்பைக் கண்டு பயந்திருப்போம் ஆனால் அதில் உள்ள பண்புகளை உற்றுநோக்கி உணர்ந்தால் பயம் விலகி நேசிக்கத் தூண்டும். இயற்கையைத்தான் ஆசிரியர் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்கின்றார்.

இந்த இயற்கையின் ஒரு பாகம் தான் நாம் அதுபோலவே விலங்கும் பூச்சிகளும் ஒரு பாகமே.
இயற்கை சமநிலையாக இருக்க வேண்டும் என்றால் இந்த இயற்கை உள்ள உணவு சுழற்சியில் உள்ள அனைத்து உயர் இனங்களும் சமமாக இருக்க வேண்டும்.

அதற்குச் சிங்கம் மானை வேட்டையாடுவதும், பாம்பு எளியையோ , தவளையையோ வேட்டையாடுவது சமநிலையாக இருக்க உதவும். மனிதர்களாகிய நாம் பாம்பு,எலி,பூச்சிகள்,தவளைகள் நமக்கு எதிரி என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். இயற்கையில் உள்ள பல மர்மமான விஷயங்களும், பயங்கரமான விஷயங்களும் நம்மை ஆச்சிரியபடுத்துபவைகளை அறிவியல் பார்வை கொண்டு உற்று நோக்கினால் தான் மர்மம் விலகி பல வித்தியாசமான கருத்துகளைக் கற்றுக்கொள்ள முடியும்.அது நம் வாழ்வில் சில கடினமான நேரத்தில் உதவிடும்.இந்த புத்தகத்தில் உற்று நோக்குவதுடன் சேர்த்து டைரி எழுதுவது மேலும் இயற்கையின் இயல்புகள் தேட தூண்டும் ஒரு புத்தகமாக அமைத்தது.

– ந.சௌமியன்