கவிதை : ஈரம் அவிழாத இத்யாதிகள் (Eeram Avizhatha Idyathikal) - தமிழ் கவிதைகள் - Tamil Poetry - Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : ஈரம் அவிழாத இத்யாதிகள்

கவிதை : ஈரம் அவிழாத இத்யாதிகள்   அர்ஜுனன் தேர் பத்து என்று தான் துவங்கும் அந்நாட்களில் ஓர் மழை இரவின் பிரபந்தம் சுவரெங்கிலும் நிழல் ஓவியம் சாளரங்களில் துணுக்குகளாய் கசியும் நீல பிரபஞ்சம் சுவர் ஏறி நிறம் சேர்க்கும் ஒரு…
கவிதை : மழைக்கால வாழ்க்கை (Mazhaikkala Vaazhkai) - ஆதன் ஆரா - Tamil Kavithaikal - Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : மழைக்கால வாழ்க்கை – ஆதன் ஆரா

கவிதை : மழைக்கால வாழ்க்கை - ஆதன் ஆரா கார்காலக் கிறுக்கல்கள் பூமிக்குத் தந்த மழையில் நனைந்தபடி தன் வீட்டின் முகவரி தேடி ஓடுகிறது ஒரு வாழ்க்கை மேட்டின் முகவரி தேடி ஏறுகிறது ஒரு வாழ்க்கை ஏட்டின் முகவரி ஏறி புரட்டுகிறது…
கவிதை : புன்னகை முட்கள் (Smile Thorns) Punnaigai Mutkkal - Tamil Poetry - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : புன்னகை முட்கள்

கவிதை : புன்னகை முட்கள் ஒரு நிலத்தினிலிருந்து பிடுங்கி வேறு நிலத்தினில் நாட்கள் செல்லச் செல்ல எனை அறியாது விதிமுறைகளுக்குள் அடங்கிப்போனேன்... மிகச் சுலபமாய் அவை எனதாகிப் போயின... "இதுதானே நடைமுறை" என்ற காலம் காலமான அறியாமையால்... புது வீட்டில் புதுப்…
அ.குமரேசனின் கவிதைகள் (A.Kumaresanin Kavithaikal) - Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

அ.குமரேசனின் கவிதைகள்

அ.குமரேசனின் கவிதைகள் கவிதைப் பொழுது - அ. குமரேசன் அநாகரிகங்களுக்கு எதிராய் ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு மட்டுமல்ல ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொண்ட வரலாற்றை நிறுவுவதற்கும் தேவைப்படுகிறது இங்கொரு போராட்டம். ••••••••••••• எப்போதும் இருக்கிறது கவிதைக்கான பொழுது எங்கேயும் கிடைக்கிறது…
கவிதை : ஒரு சாளரமேனும் திறக்காதா? (Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : ஒரு சாளரமேனும் திறக்காதா?

ஒரு சாளரமேனும் திறக்காதா? ************************************* சுகப்பிரசவத்திற்கு தயாரில்லை ஆனாலும் நிறைமாதமாகிய நிலையில் அது நித்திரையிலும் விழித்துக்கிடக்கிறது விழிப்பினிலும் வேகமாக உந்தித் தள்ளுகிறது மறக்காமல் மந்தமாகாமல் காரியத்தை விரைவுபடுத்தும் அதீதத்தில் அது இடம் பொருள் ஏவல் திடம் திட்டம் சூழல் பின்னும் என்னென்னவோவெல்லாம்…
சித்தபிரமையின் பாடல்கள் - கவிதைகள் - (Songs of Siddhabhramai) | Tamil Poetry - BookDay Kavithaikal - https://bookday.in/

சித்தபிரமையின் பாடல்கள்

சித்தபிரமையின் பாடல்கள் 1. ஆயிரம் பொன் நடைமேடையிலிருந்து தவழ்ந்து இரயிலுக்குள் நழுவியவள் கைநீட்டி அனத்தியபடியிருந்தாள் அழுக்குப்பொதிச் சட்டைக்குள் குழந்தையாக தவழத் துவங்கியவள் தன்னையே இரண்டாய் மடித்து தரையைத் துடைப்பதற்கு ஆயத்தமானாள் விரல்பட்டு நடுங்கும் கால்களை உள்ளிழுத்துக் கொண்டவர்கள் கைகள்கூப்பி பணத்தை நீட்டினார்கள்…
மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள் (Mannur S.Ramdass Gandhi Kavithaikal) - Tamil Poetry - BookDay Kavithaikal - https://bookday.in/

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்   1) அறிதலுக்குட்பட்ட தவறுகளே கண்களுக்குப் புலப்படுகின்றன அதற்கு அப்பால் நம் அனைவருக்குமே அறியாமையின் கண்கள். 2) ஒரு சொல் சுட்டது பல காத தூரம் ஓடிவந்துவிட்டேன் கொட்டும் பனிக்காலம் கூரையை நனைத்துக் கொண்டிருக்கிறது இன்னும்…
தன்முனைக்கவிதைகள் | Karkavi Karthik Kavithaigal - Tamil Poetry | BookDay Kavithaikal - https://bookday.in/

தன்முனைக்கவிதைகள்

தன்முனைக்கவிதைகள் ********************************* முட்கள் அசைவதில் நேரம் கழிகிறது வெல்வதும் வீழ்வதும் தன்னம்பிக்கையின் விரலில் கவிதையில் முதல்வரி நீயும் நானும் வானை வளைக்க கற்றுத்தருகிறது காதல் யானையின் உருவில் பூனையின் பசி கையேந்தும் இடத்திலெல்லாம் கடவுளின் இருள் தினம் ஒரு வண்ணத்தில் பறக்கிறது…
ரவி அல்லது கவிதைகள் | Tamil Poems - Tamil Kavithaikal | Bookday Kavithaikal - இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாதுஎப் பாதையில்வருகிறார்களென? - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் 1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள் இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது எப் பாதையில் வருகிறார்களென? வேகின்ற உணவிற்குத் தெரியாது விழுங்கப்போவது யாரென? வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது சுவாசிப்பது எவரென? சுழலும் பூமிக்குத் தெரியாது சுமப்பவர்களின் இனம் எதுவென?…