Posted inPoetry
கவிதை : ஈரம் அவிழாத இத்யாதிகள்
கவிதை : ஈரம் அவிழாத இத்யாதிகள் அர்ஜுனன் தேர் பத்து என்று தான் துவங்கும் அந்நாட்களில் ஓர் மழை இரவின் பிரபந்தம் சுவரெங்கிலும் நிழல் ஓவியம் சாளரங்களில் துணுக்குகளாய் கசியும் நீல பிரபஞ்சம் சுவர் ஏறி நிறம் சேர்க்கும் ஒரு…








