Posted inPoetry
அ.சீனிவாசனின் கவிதைகள்
அ.சீனிவாசனின் கவிதைகள் 1. உன்னிடம் மட்டும் தோற்கும் வரத்தை, அன்பே, எனக்களி! எல்லோரையும் வென்று வருவேன்! --- 2. அவர்களை வேறு யாருக்கும் பிடிப்பதில்லை; அதனால் அவர்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது. அவர்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்கின்றது. எனவே, சிரித்தவாறே, எப்போதைவிடவும், எவரை விடவும்,…