அ.சீனிவாசனின் கவிதைகள் | A.Srinivasanin Kavithaikal - Poems of A.Srinivasanin | Bookday Kavithaikal - Tamil Poetry - https://bookday.in/

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் 1. உன்னிடம் மட்டும் தோற்கும் வரத்தை, அன்பே, எனக்களி! எல்லோரையும் வென்று வருவேன்! --- 2. அவர்களை வேறு யாருக்கும் பிடிப்பதில்லை; அதனால் அவர்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது. அவர்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்கின்றது. எனவே, சிரித்தவாறே, எப்போதைவிடவும், எவரை விடவும்,…
தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள் | Thanga Jeyapal Jothi 's Kavithaikal | Tamil Poetry | Bookday Kavithaikal - https://bookday.in/w

தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள்

தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள் காதலே என் காதலே காதலே என் காதலே உன் நெருப்பிலே கற்பூரம் நான் எரிகிறேன் என் கடவுளே அருள் தருவையோ கடவுளே என் காதலே... கற்பூரமாய் என்னைக் காட்டினேன் கற்பூரம் அணைப்பாயா காதல் சுடர் அழகு என்று…
கவிதை : கொண்டாடு | Tamil Poetry - Kondadu (Celebrate) - Tamil Kavithaikal | Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : கொண்டாடு

கவிதை : கொண்டாடு எல்லார்க்கும், எல்லாமும் வழங்கப்பட்டன என்பது எவ்வளவு உண்மையோ , அதை உணராமல் எல்லோரும் எதையோ தேடிக்கொண்டும் , ஓடிக்கொண்டும் இருக்கிறோம் என்பதும் அவ்வளவு உண்மையே . ஓடி ஓடி தவிப்பதிலேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. ஓடுவதற்கு ஒன்றும் இல்லை…
அழகர்சாமியின் கவிதைகள் - Alagar Samy's poems | Tamil Poems,Tamil Kavithaikal,Bookday Kavithaikal | https://bookday.in/

அழகர்சாமியின் கவிதைகள்

1) நீயோ அழகாய் நடனமாடிக் கொண்டிருக்கிறாய்... என் கண்களோ உன் விரல் அசைவுகளுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றன.... 2) உன் நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்கிறேன் நான்..... நீயோ என் நினைவில்லாமல் இருக்கிறாய்... நினைவுகளை நினைவு படுத்த நான் என்ன செய்ய…
சிலம்பம் சரத் - கவிதைகள் (Silambam Sarath Kavithaikal) | Tamil Kavithaikal | Tamil Poetry - Bookday Kavithaikal - https://bookday.in/

சிலம்பம் சரத் – கவிதைகள்

சிலம்பம் சரத் - கவிதைகள் 1. நீண்ட தூரப் படையெடுப்பில் இலக்கை எட்டின சமையல் அறையில் எறும்புகள் 2. சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டேன் எல்லாம் நம் ஊர் தான் என சுற்றிக்காட்டியது ரயில்... 3. ஊருக்கு வரும் பேரனுக்காகக் காத்துக்…
இளவெழினி கவிதைகள் (Ilavezhini Kavithaikal) | Bookday Kavithaikal | 1.வேகமாக வளரும் குறிகள் | 2 .பேரன்பின் பெருவெடிப்பு ஆயாக்கள் - https://bookday.in/

இளவெழினி கவிதைகள்

இளவெழினி கவிதைகள் 1 . வேகமாக வளரும் குறிகள் அலறி அழுகையில் அறிந்திருக்கவில்லை புடவைநெடி நாசி துளைத்து மூளை முடிச்சு ஒன்றின் மீது ஆழ்ந்து படிந்திருந்தது; அவள் தூக்கி வீசப்பட்ட காலப்பெருவெளி ஒன்றின் நாட்கள் தேய குறடுகளுக்காக வெட்டப்பட்ட விரல் இடுக்குகளில்…
ஜலீலா முஸம்மிலின் கவிதைகள் (Jaleela Muzammil's poems) Tamil Poetry | Bookday Kavithaikal | https://bookday.in/

ஜலீலா முஸம்மிலின் கவிதைகள்

ஜலீலா முஸம்மிலின் கவிதைகள்   1. பிரேமம் *********** சத்தமிட்டு அழுவது என்றால் அது மௌனத்தில்தான்... சமாதானம் அடைவதும் மௌனத்தில் தான் வார்த்தைகளால் களைத்துப் போனவள் அவள் தொட்டாச்சிணுங்கி இதயம் அவளது எனினும் படர்ந்தெழுந்து வியாபிக்கும் பெருவானமாய் அவள் பிரியம் நீ…
கோவி.பால.முருகுவின் கவிதைகள் (Kovai Murugu Bala Kavithaikal) | Bookday Kavithaikal - Tamil Poetry - https://bookday.in/

கோவி.பால.முருகுவின் கவிதைகள்

1. வழிசெய்வோம்! இல்லாமை இல்லாமல் இருந்திடவே வழிசெய்வோம் இருப்போர்கள் குவித்திருக்கும் செல்வமெலாம் பகிர்ந்தளிப்போம்! கல்லாமை இல்லாமல் அனைவர்க்கும் அறிவளிப்போம்! கற்றிடவே கல்வியினை இலவசமாய் ஆக்கிடுவோம்! பொல்லாத மதவெறியைப் போக்கிடவே களமமைப்போம் போராட்ட குணத்தாலே பகைமைதனை முறியடிப்போம்! எல்லோரும் தாய்மொழியை ஏற்றமுறச் செய்திடுவோம்.…
வளவ. துரையன் கவிதைகள்

வளவ. துரையன் கவிதைகள்

வளவ. துரையன் கவிதைகள் 1. எல்லாமே ஒன்றுதான் எங்கள் வீட்டு நாய்க்குட்டி சேற்றில் புரண்டு வந்தது. அதைக்குளிப்பாட்டினேன் எங்கள் வீட்டு பூனைக்குட்டி அணிலைப் பிடித்துத் தின்று வாயில் குருதிக் கறையுடன் வந்தது. கையிலெடுத்துத் துடைத்து விட்டேன் எங்கள்வீட்டு மல்லிகைக் கொடி நேற்றடித்த…