மானூர் சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள் (Mannur Su.RamdassGandhi Kavithaikal) 0 Bookday Kavithaikal - Tamil Poetry - https://bookday.in/

மானூர் சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள்

மானூர் சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள் 1) தலைப்பை எப்பொழுதோ வைத்துவிட்டேன் முகப்பு அட்டைக்கான ஓவியத்தையும் கூட யோசித்துவிட்டேன் இனி வாழ்வும் தமிழும் தான் தத்தமது கவிதைகளை எழுதிக்கொள்ள வேண்டும். 2) பிறவியிலிருந்தே வெளிச்சத்தைக் காணாதவனின் உலகில் பேய்களும் தெய்வத்தின் தன்மையைத் தானே கொண்டிருக்கும்?…
எழுத்தாளர் உதயசங்கரின் கவிதை : என் வீடு"(En Veedu) - A tamil Poetry - Bookday Kavithaikal - https://bookday.in/

எழுத்தாளர் உதயசங்கரின் கவிதை : “என் வீடு”

எழுத்தாளர் உதயசங்கரின் கவிதை : "என் வீடு" என் வீடு சிறியது எவ்வளவு சிறியதென்றால் ஒரு சிற்றெறும்பு நுழைந்தால் திரும்ப முடியாது அந்துவான் எக்சுபெரியின் குட்டி இளவரசனின் பி.612 ல் நூறில் ஒருபங்கு தானிருக்கும் கிருஷ்ணன் நம்பியின் தங்க ஒரு கதையில்…
ரா.கலைவாணியின் கவிதைகள் - Motivational Tamil Poety - Bookday Kavithaikal - முயற்சி திருவினையாக்கும் - https://bookday.in/

ரா.கலைவாணியின் கவிதைகள்

ரா.கலைவாணியின் கவிதைகள் கவிதை- முயற்சி திருவினையாக்கும். 1 நண்பா! நீ கீழே விழும்போது ஒரு வினாடி நிமிர்ந்து பார்! உன் முன்னே நின்று நகைப்பது உன் தோல்வி ! அதே நொடி எழுந்துநின்று மேலும் முயற்சி செய்! உன் முன்னே வெட்கி…
கவிதை : மாஞ்சோலை (Manjolai) - Tamil Poetry மாஞ்சோலையில் பிறந்தோம்மாஞ்சோலையில் வளர்ந்தோம் - Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : மாஞ்சோலை

கவிதை : மாஞ்சோலை ****************** மாஞ்சோலையில் பிறந்தோம் மாஞ்சோலையில் வளர்ந்தோம் மாஞ்சோலையில் வாழ்ந்தோம் அங்கே மாண்டு போக மட்டும் எங்களுக்கு அனுமதி இல்லை முட்புதர்களை மாஞ்சோலையாக மாற்றிய முன்னோர்களின் கல்லறைகள் முட்புதர்களாக மாறிகிடக்கின்றன. தேவாலயங்கள் மசூதிகள் கோயில்கள் மக்கள் யாரும் உள்ளே…
யாழ் எஸ் ராகவனின் கவிதைகள்- Bookday Kavithaikal - (Tamil Poetry) - உன்னைப் போலவேஉற்சாகம் இரு மடங்காகிஒளிரும் இந்த மழைக்கும்உன் சாயல் - https://bookday.in/

யாழ் எஸ் ராகவனின் கவிதைகள்

யாழ் எஸ் ராகவனின் கவிதைகள்   உன்னைப் போலவே உற்சாகம் இரு மடங்காகி ஒளிரும் இந்த மழைக்கும் உன் சாயல் பொங்கிப்பெருகும் அதன் பிரவாகத்தில் உன் புன்னகையும் சேர்ந்து கொண்டது காற்றோடு கலந்து விளையாடும் போதெல்லாம் மழையிலும் கேட்கிறது உன் வளையோசை…
கலைவாணியின் கவிதை (Kalaivani's poem) - Bookday Kavithaikal - Tamil Poetry - என் அன்பிற்குரிய புத்தகமே - https://bookday.in/

கலைவாணியின் கவிதை

கலைவாணியின் கவிதை என் அன்பிற்குரிய புத்தகமே! என் ஐந்தாம் அகவையில் உன் கரம்பிடித்தேன்... அன்று வரை என் பெற்றோரை மட்டுமே நேசித்த நான்... உன்னை வாசிக்கத் தொடங்கினேன் அ... என்று அரிச்சுவடியுடன் தொடங்கினேன்... ஆண்டுகள் மாற அழகான அட்டைப்படங்களுடன் என் கைகளில்…
ந க துறைவன் கவிதைகள் n g thuraivan Kavithaikal - (Tamil Poetry) - நீ சொன்னதைக் கேட்டுத்தான் நடக்கிறேன்நீ பேசுவதைக் கேட்டுத்தான் - https://bookday.in/

ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள் 1. நீ சொன்னதைக் கேட்டுத்தான் நடக்கிறேன் நீ பேசுவதைக் கேட்டுத்தான் அமைதியாக இருக்கிறேன் நீ போடுவதைச் சாப்பிட்டுத்தான் பசியாறுகிறேன் நீ வாங்கித் தரச் சொன்னதைத்தான் வாங்கித் தருகிறேன் நீ திட்டுவதைக் கேட்டுத்தான் தடுமாறி, தவித்து இருக்கிறேன்…
அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள் (10 Special Poems of A. Srinivasan) - Bookday Kavithaikal - https://bookday.in/

அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள்

அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள் 1. வழக்கமாக அலுவலகம் செல்லும்போது பூங்கா அருகே அமர்ந்திருக்கும் பிச்சைக்காரரைக் காணவில்லை. ஒரு நாள் சில்லறை இல்லையென்று ஒரு நாள் வாகன நெரிசலென்று ஒரு நாள் மனம் சரியில்லையென்று ஒரு நாள் உடல் சரியில்லையென்று அன்று…
முல்லைவாசன் கவிதைகள் (MullaiVaasan Kavithaikal) - Tamil Poetry - வீடு , அதிகாலை, கிருமி - bookday kavithaikal - https://bookday.in/

முல்லைவாசன் கவிதைகள்

முல்லைவாசன் கவிதைகள் வீடு —---- வெள்ளை அடித்த வீட்டின் அழகில் அம்மாவின் கை பக்குவம் வானத்தின் நீலத்தை சுவரேறிக் குதிக்கச் செய்தது சுவரின் மூலையில் வேர் பிடித்த செடி மரமாகும் என்றால் வீடு என்னவாகும் ? மண்ணில் இருந்தால் மரம் அழகு…