Posted inPoetry
மானூர் சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள்
மானூர் சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள் 1) தலைப்பை எப்பொழுதோ வைத்துவிட்டேன் முகப்பு அட்டைக்கான ஓவியத்தையும் கூட யோசித்துவிட்டேன் இனி வாழ்வும் தமிழும் தான் தத்தமது கவிதைகளை எழுதிக்கொள்ள வேண்டும். 2) பிறவியிலிருந்தே வெளிச்சத்தைக் காணாதவனின் உலகில் பேய்களும் தெய்வத்தின் தன்மையைத் தானே கொண்டிருக்கும்?…