தேனி சுந்தர் எழுதிய “ஓங்கூட்டு டூணா..!” புத்தகம் | Theni Sundar's Vonkootu Toona Tamil Book Review | பா.விமலா தேவி | www.bookday.in

தேனி சுந்தர் எழுதிய “ஓங்கூட்டு டூணா..!” – நூல் அறிமுகம்

ஓங்கூட்டு டூணா.! - நூல் அறிமுகம் அறிவொளி இயக்கத்தின் வித்தாக இயங்கிய பேராசிரியர் ச.மாடசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த புத்தகமானது கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் மகிழவும் நெகிழவும் சிந்திக்கவும் என்ற அணிந்துரையில் தகதகவென ஜொலிக்கும் தங்கமாய் மின்னுகிறது. துறுதுறுவென கேள்விகள்…
முனைவர் இரா. மேரி ஜான் எழுதிய “சிறார் உலகம்: சிறார் உருவாக்கக் கையேடு” புத்தகம் | Era Mary Jhon's Sirar Ulagam - Sirar Uruvakka Kaiyedu Tamil Book Review | MJ. பிரபாகர்  | www.bookday.in

முனைவர் இரா. மேரி ஜான் எழுதிய “சிறார் உலகம்: சிறார் உருவாக்கக் கையேடு” – நூல் அறிமுகம்

“சிறார் உலகம்: சிறார் உருவாக்கக் கையேடு” – நூல் அறிமுகம் “குழந்தைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்குமான நூல் இது” எழுத்தாளர் இரா. மேரி ஜான் எழுதி, ‘புக் ஃபார் சில்ட்ரன்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “சிறார் உலகம்” நூல், குழந்தைகளுடன் இயங்கும்…
பா.ரா. சுப்பிரமணியன் பதிப்பித்த "தற்காலத் தமிழ் சொற்சேர்கை அகராதி (தமிழ்-ஆங்கிலம்)" புத்தகம் | Pa.Ra.Subramanian's Tharkala Tamil Sorserkai Agarathi Tamil Book Review | சௌந்தர் ஜெயபால் | www.bookday.in

பா.ரா. சுப்பிரமணியன் பதிப்பித்த “தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி” – நூல் அறிமுகம்

“தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி” – ஒரு வாசிப்பு அனுபவமும் அறிமுகமும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்குச் சென்று திரும்பும்போது, ஒரு பெட்டி நிறையப் புத்தகங்களை வாங்கி வருவது எனது வழக்கம். இந்த முறையும் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறேன். ஆனால்,…
யெஸ். பாலபாரதியின் "பகடை" சிறார் நாவல் – நூல் அறிமுகம், எழுத்தாளர் உருவப்படம் மற்றும் புத்தக அட்டையுடன் கூடிய சிறப்பு விளக்கப்படம்.

யெஸ்.பாலபாரதி எழுதிய “பகடை” சிறார் நாவல் – நூல் அறிமுகம்

குழந்தைகளுக்கான உலகத்தை வெறும் கற்பனைக் கதைகளால் மட்டுமே நிரப்பாமல், அவர்களைச் சுற்றியுள்ள சமூக எதார்த்தங்களையும் அவர்களுக்குப் புறியும் மொழியில் கடத்த வேண்டும் என்ற உன்தை நோக்கில் வெளிவந்துள்ளது சாகித்திய அகாடமி விருது பெற்ற முன்னணி எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களின் "பகடை -…
கொ.மா.கோ.இளங்கோ எழுதிய "ஜிமாவின் கைபேசி" சிறார் நாவல் புத்தகம் | Ko Ma Ko Elango's Jimmavin Kaipesi Tamil Children's Novel Book Review | பொன். குமார்| www.bookday.in

கொ.மா.கோ.இளங்கோ எழுதிய “ஜிமாவின் கைபேசி” சிறார் நாவல் – நூல் அறிமுகம்

ஜிமாவின் கைபேசி - சிறார் நாவல் | அறிவியல் புனைகதை - கொ.மா.கோ.இளங்கோ - ஒரு பார்வை - பொன். குமார் "கொ.மா.கோ.இளங்கோ நம் சிறார் இலக்கியத்தின் ஒளி வரவுகளுள் ஒருவர். எந்த நிலையிலும் படைப்பின் ஊக்கம் கொண்டிருப்பவர். இவரால் நம் சிறார்…
இரா.ஆனந்தகுமார் IAS எழுதிய “க்யூரியாசிட்டியும் சிம்பிளிசிட்டியும்” புத்தகம் | Era. Anand Kumar IAS's Curiosityum Simplicityum Tamil Book Review | www.bookday.in

டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS எழுதிய “க்யூரியாசிட்டியும் சிம்பிளிசிட்டியும்” – நூல் அறிமுகம்

க்யூரியாசிட்டியும் சிம்பிளிசிட்டியும் - “ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள உதவும் நூல்” டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS, எழுதிய "க்யூரியாசிட்டியும் சிம்பிளிசிட்டியும்" (Curiosity and Simplicity) புத்தகம், பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான படைப்பு. அரசுப் பணியில் இருக்கும்…
எர்னெஸ்ட் ஹெம்மிங்வே (Ernest Hemingway) எழுதிய கடலும் கிழவனும் (Kadalum Kizhavanum - The Old Man and the Sea Book Review In Tamil) - www.bookday.in

எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில்: ச.து.சு. யோகியார்) எழுதிய “கடலும் கிழவனும்” – நூல் அறிமுகம்

"கடலும் கிழவனும்" - நூல் அறிமுகம் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற எனது இனிய நண்பர் திரு. வெங்கடாசலம் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அப்போது, தான் படித்து ரசித்த சில சிறந்த புத்தகங்களை எனக்குப்…
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "நூலகாலஜி" புத்தகம் | நூல் அறிமுகம்: வெ.இறையன்பு ஐஏஎஸ் | Ayesha Era Natarasan's Noolagalogy Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “நூலகாலஜி” – நூல் அறிமுகம்: வெ.இறையன்பு ஐஏஎஸ்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "நூலகாலஜி" புத்தகம்  நூல் அறிமுகம்: வெ.இறையன்பு ஐஏஎஸ் புத்தகங்கள் புனிதமானவை ஜெயகாந்தன் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்கிற சிறுகதையை எழுதியிருப்பார். அந்தக் காலத்தில் புரட்சிகரமான சிறுகதையாக இருந்தது. புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவை புனிதமானவையென்றே எனக்குத் தோன்றும். சின்ன வயதில்…
யெஸ்.பாலபாரதி எழுதிய "வானவில்லின் தோழர்கள்" சிறுகதை தொகுப்பு புத்தகம் | S.Balabharathi's Vanavillin Thozhargal (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

யெஸ்.பாலபாரதி எழுதிய “வானவில்லின் தோழர்கள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

விளிம்புநிலை சிறுவர்களின் வாழ்வியலை பேசும் நூல் "வானவில்லின் தோழர்கள்" சிறுகதை தொகுப்பு சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யெஸ். பாலபாரதி "வானவில்லின் தோழர்கள்" சிறுவர் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான வரவு. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான படைப்புகளில் யதார்த்தத்தையும்,…