பரகால பிரபாகர் எழுதிய “புதிய இந்தியா எனும் கோணல் மரம்”- நூலறிமுகம்

“கோணல் மரமான மனிதகுலத்திலிருந்து நேரான எதுவும் ஒருபோதும் உருவாக்கப்பட்டதில்லை”- இம்மானுவேல் கான்ட் அவர்களின் மொழியோடு ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ தன் பயணத்தை தொடங்குகிறது. “பிரபாகரனின்…

Read More

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நற் விதைகளைத் தூவும் ஆசிரியரின் மனதில் ஊஞ்சலாடும் பள்ளியின் நடைமுறைகளும் நினைவுகளும் மாணவர் மனசாக மலர்ந்துள்ளது. பள்ளத்தை நோக்கி ஓடி வரும் நீரின்…

Read More

கி.அமுதா செல்வி எழுதிய “பசி கொண்ட இரவு” – நூலறிமுகம்

வாசிப்பு இயக்கத்தின் வாயிலாக அறிமுகமானவர் அன்பு தோழி அமுதா செல்வி. அவரின் முதல் சிறுகதை தொகுப்பு “பசி கொண்ட இரவு” வெளியாகிறது என்ற செய்தி கிடைத்ததுமே இனம்…

Read More

பி. சாய்நாத் எழுதிய “இறுதி நாயகர்கள்” – நூலறிமுகம்

இந்த நூலை வாங்க மறவாதீர்கள். அப்பப்பா எவ்வளவு சுதந்திரப் புதையல்கள் உள்ளே கொட்டி கிடக்கிறது! முற்றிலும் புதுமையான விஷயங்கள். வாய்ப்பை நழுவ விடாதீர்கள் தோழர்களே. புத்தகம் வாங்குவதற்கான…

Read More

பிரபீர் பூர்காயஸ்தா எழுதிய “போராட்டம் தொடர்கிறது.. – நூலறிமுகம்

வலிமிகுந்த வரலாற்று பதிவுகள்… ஒரு சரவாதிகார ( காலனிய) அரசின் ஒடுக்குமுறைச் சட்டம் சனநாயக அரசுக்குப் பொருந்துமா?. சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் பொருந்தாது என்பது தெரியும். அரசியல்…

Read More

மதுரை நம்பி எழுதிய “சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்

சிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு…

Read More

மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்- பாகம் 2” நூலறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படுவது…

Read More

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” நூலறிமுகம்

மதுரை ஆயி அம்மா கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு கொடுத்து விட்டு சத்தமில்லாமல் இருந்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களது பதிவிற்கு பிறகு மிகவும்…

Read More

இ. பா. சிந்தன் எழுதிய “அப்பா ஒரு கதை சொல்றீங்களா” நூலறிமுகம்

எழுத்தாளர் தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு அப்பப்பா இப்படி ஒரு புத்தகம் எழுதுவதற்கு மிகப்பெரிய அனுபவத் தேடல்கள் தேவை இருந்திருக்கும். ஆகச்சிறந்த படைப்பு! உலகை தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு…

Read More