டெட்சுகோ குரோயாநாகி (தமிழில் சு. வள்ளிநாயகம் / சொ. பிரபாகரன்) எழுதிய "டோட்டோ சான்- ஜன்னலில் ஒரு சிறுமி" புத்தகம் ஓர் அறிமுகம் | Totto Chan Jannalil Oru Sirumi Book | www.bookday.in

டெட்சுகோ குரோயாநாகி (தமிழில் சு. வள்ளிநாயகம் / சொ. பிரபாகரன்) எழுதிய “டோட்டோ சான்- ஜன்னலில் ஒரு சிறுமி” – நூல் அறிமுகம்

"டோட்டோ சான்- ஜன்னலில் ஒரு சிறுமி" - நூல் அறிமுகம் "கடலிலிருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்" என்ற தலைப்பில் இந்த நூலை பற்றிய ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் கட்டுரையை வாசித்ததில் இருந்து இந்த நூலை தேடிக் கொண்டே இருந்தேன். இரண்டு மாத…
ஆறுமுகநேரியில் பாரதி புத்தகாலயம் நடத்தும் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி

ஆறுமுகநேரியில் பாரதி புத்தகாலயம் நடத்தும் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி

பாரதி புத்தகாலயம் சார்பில் 2வது ஆண்டு புத்தக கண்காட்சி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் அமைந்துள்ள தியாகி K.T.கோசல்ராம் நினைவாலயத்தில் ஆகஸ்ட் 17 முதல் 20 வரை நடைபெறுகிறது. புத்தக கண்காட்சி அரங்கினை ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற…
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எழுதிய “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses Novel in Tamil) நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | “தி சாட்டனிக் வெர்சஸ்” நாவல் 

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எழுதிய “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses) நாவல்  ஒரு கற்பனைக்காக எழுத்தாளரின் உயிரைக் கேட்க வைத்த நாவல் அ. குமரேசன் வேறு எந்தப் புத்தகமும் இப்படிப்பட்ட…
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் 

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | மேரி ஷெல்லி எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’  (Frankenstein) நாவல்  19 வயதுப் பெண்ணால் இப்படியொரு அறிவியல் புனைவை எழுத முடியுமா என்று கேட்டார்கள்! அ. குமரேசன் எழுத்து நடை இவ்வளவு மோசமாகவா இருப்பது என்று ஒதுக்கப்பட்ட…
இலக்கியம் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி - எம். டி. வாசுதேவன் நாயர் (M. T. Vasudevan Nair) நேர்காணல் | தமிழில்: யூமா வாசுகி (Yuma Vasuki)

எம். டி. வாசுதேவன் நாயர் நேர்காணல் புத்தகம்

எம். டி. வாசுதேவன் நாயர் நேர்காணல் | இலக்கியம் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி ஆசிரியர்: யூமா வாசுகி வெளியீடு: பாரதி புத்தகாலயம்விலை: ₹45.00இலக்கியம் என்னவென்று கேட்டால், அது வாழ்க்கையை பாதிக்கும் சக்திகளில் ஒன்று. நம் மீது செல்வாக்கு செலுத்த முடிகிற ஏதோ…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஐஸ் பிரியாணி – MJ. பிரபாகர்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஐஸ் பிரியாணி – MJ. பிரபாகர்

        இந்நூலின் பத்து சிறுகதைகளும் உலகத்துடன் ஒட்ட முடியாதவர்களின் தனிமை, குடும்பத்துடன் ஓட்ட முடியாதவர்களின் தனிமை, தன்னைத்தானே புரிந்து கொள்ள முடியாதவர்களின் தனிமை பற்றி பேசுகின்றன. நூலின் தலைப்புக்கும் நூலில் இடம் பெற்றுள்ள கதைகளுக்கும் இவ்வித தொடர்பும்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –  நீல மரமும் தங்க இறக்கைகளும் – வ.சு.வசந்தா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நீல மரமும் தங்க இறக்கைகளும் – வ.சு.வசந்தா

        குழந்தைகள் உலகம் விசாலமானது. அங்கே பொய் கிடையாது. வன்மம் என்றால் என்னவென்று அறியாது‌. அன்பும் நட்பும் அளவின்றி கிடைக்கும். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு இந்த உலகையே மறந்து நடக்கும் அழகே தனித்துவமானது.…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வனதாரி – நான்சிகோமகன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வனதாரி – நான்சிகோமகன்

      உலகமயமாதலில் சுரண்டப்படும் சாமானியனுக்காக மட்டுமல்ல இவ்வுயிர் கோளத்தின் அங்கமாய் வாழும் ஒவ்வொரு உயிருக்குமான உரிமைக்குரல் தான் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தியின் வனதாரி. முதலில் வனதாரியின் பொருள் என்ன? 'வனம்' தன்னைத் தானே புனரமைத்துக் கொள்ளும் இயற்யின் குவியல்.…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் -மகளதிகாரம் - மரு.அ.சீனிவாசன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் -மகளதிகாரம் – மரு.அ.சீனிவாசன்

        மகளதிகாரம் எனும் சிறப்பு- மறை ஒரே மூச்சில் வாசித்து முடிக்க முடிந்தது மகள்களுக்கான எல்லா செயல்களையும் மின்னல் வேகத்தில் தானே நடத்துகிறோம். மகளின் மனதைப் பற்றிக்கொண்டு மகளோடு வானுலா சென்று வந்ததாயிருந்தது தொகுப்பின் கடைசி வரி…