சிறுகதை: பிரம்ம முகூர்த்தம் – ஜெயஸ்ரீ

சிறுகதை: பிரம்ம முகூர்த்தம் – ஜெயஸ்ரீ

"ஏம்மா.. வாழக்கா இருக்கா..? சிறுகீரை ஒரு கட்டு குடுங்க.. " என்றவாறே இரண்டாம் தளத்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் சுவாதி.    மடிப்பு கலையாத கரும்பச்சை பருத்திப்புடவை, சின்னதாய் இளஞ்சிவப்பில் வட்டப்பொட்டு, காதில் சின்னதாய் கொஞ்சும் ஜிமிக்கி, வகிட்டில் குங்குமம், குட்டியாய்…