Posted inBook Review
பிருந்தா சாரதி எழுதிய “எண்ணும் எழுத்தும்” – நூல் அறிமுகம்
எண்ணும் எழுத்தும் புத்தகத்தில் "பிருந்தாவின் கவிதைகள் பிருந்தாவனமாக விரிகின்றன அங்கே அவர் கண்ணனாகி குழல் ஊதுகிறார் எண்களெல்லாம் கோபியர்களாகி அவரைச் சுற்றி ஆடுகின்றன " -என கவிக்கோவின் அற்புதமான அணிந்துரையோடு அறிமுகமாகிறது எண்களின் வரிசையில் கவிதைகள். கவிஞர் விக்ரமாதித்யனின் ஆய்வுரையோடும் ,…