பிருந்தா சாரதி (Brindha Sarathy) எழுதிய "எண்ணும் எழுத்தும்" (Ennum Ezhuthum) புத்தகம் ஓர் அறிமுகம் | கவிஞர் பா.மகாலட்சுமி (Pa. Mahalakshmi)

பிருந்தா சாரதி எழுதிய “எண்ணும் எழுத்தும்” – நூல் அறிமுகம்

எண்ணும் எழுத்தும் புத்தகத்தில்  "பிருந்தாவின் கவிதைகள் பிருந்தாவனமாக விரிகின்றன அங்கே அவர் கண்ணனாகி குழல் ஊதுகிறார் எண்களெல்லாம் கோபியர்களாகி அவரைச் சுற்றி ஆடுகின்றன " -என கவிக்கோவின் அற்புதமான அணிந்துரையோடு அறிமுகமாகிறது எண்களின் வரிசையில் கவிதைகள். கவிஞர் விக்ரமாதித்யனின் ஆய்வுரையோடும் ,…
சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்…

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...   தமிழகத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான சிற்பி பாலசுப்ரமணியத்தின் மணிவிழாவினை ஒட்டி 1996ல் அவரது பெயரில் துவக்கப்பட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் கவிஞர்களுக்கு ‘சிற்பி விருது’ வழங்கி கௌரவிக்கிறது. கடந்த ஆண்டுகளில், அப்துல் ரகுமான்,…