அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி

காலத்தின் நெடுஞ்சாலையில் எத்தனையோ ஓட்டங்கள், எத்தனையோ பயணங்கள், முகம் அறியாத பல முகங்கள், அனைத்தும் கடந்து செல்கிறது கானல் நீராய்….. கடந்து செல்லும் பாதையில் இவளும் பயணிக்கிறாள்.…

Read More

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழ் இலக்கிய உலகில் சிறுவர்களுடைய உளவியலை பலரும் பலவிதத்தில் படம் பிடித்திருந்தாலும் கரிசல் கலைஞர் காசிராஜன் காட்டும் உலகம் என்பது வேறாகத்தான் இருக்கிறது. அண்ணனின் பனியன் ஜி.…

Read More

தமையன் சிறுகதை – சாந்தி சரவணன்

கையில் இருக்கும் பாகப்பிரிவினை பத்திரத்தை பார்த்தபடி அமர்ந்து இருந்த சின்ன முதலாளிகள் சிதம்பரம், பழனி, ஜீவனை பார்த்த வண்ணம் அமர்ந்து ‌இருந்தாள் காரியதரிசி காயத்ரி. அவர்களோ கையில்…

Read More

சிறுகதை: பிரதர் -இரா.இரமணன் 

“ நிறுத்து.நிறுத்து. ஓரமா நிறுத்து” கிளம்பும்போதே பயந்துகொண்டுதான் எடுத்தோம். எங்கெங்கே தடைகள் இருக்குமோ, போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி விடுவாரோ என்று யோசித்தோம். ஆனால் மெஷின் கொரோனா தொடங்கும்போது…

Read More