Posted inLiteracy News
‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ – நூல் வெளியீட்டு விழா
பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியரும் கவிஞருமான பெ.விஜயலட்சுமி எழுதிய ‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு…
