nool arimugam: manimekalai kappiyam vaasiththalum pagiryhalum-r.mohana sundaram நூல் அறிமுகம் :மணிமேகலை காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் -இரா.மோகனவசந்தன்

நூல் அறிமுகம் :மணிமேகலை காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் -இரா.மோகனவசந்தன்

மணிமேகலை எனும் குடியுரிமைப் போராளி! தமிழியல் ஆய்வுப் போக்கில், மரபான இலக்கியநயம் பாராட்டி விதந்தோதும் முறைக்கு எதிர்வினையாக, பகுப்பாய்வு, கட்டுடைப்பு ஆய்வுமுறைகள் வந்து சேர்ந்தன. முந்தையது கட்டமைப்பை நிகழ்த்தி முன்னேறிச் செல்கையில் கட்டவிழ்ப்பு அதனைத் தளர்த்தி அகலப்படுத்தத் தொடங்கியது. இவற்றுள் மு.ர-வின்…