Posted inPoetry Series
பட்டாம் பூச்சி கவிதைகள் 8 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்
1.விட்டத்தின் பூனை ************************** தூரம் அறிந்ததில் இலக்குகள் இல்லை மதுர நினைவுகளில் முதல் கடை நிலைகள் புரிந்தும் தொடுநிலைகள் அருகில் இல்லை! கண்ணிட்டு கொய்தவைகள் எண்ணிய வலைகளில்லை! தொடரும் முரண்களிலும் அடைக்கும் மரணங்களில்லை! தொட்டது துலங்கவில்லை துலங்கியதும் விட்டபாடில்லை! முட்டியுணர்கிறேன் நான்…