போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான கவிதை – சி பி கிருஷ்ணன்

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான கவிதை – சி பி கிருஷ்ணன்

*என்ன கேட்கிறோம் உன்னிடம்* என்ன கேட்கிறோம் உன்னிடம் வீடு வாசலை விட்டு விட்டு குழந்தை குட்டிகளை தவிக்கவிட்டு நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து டெல்லி வீதிகளில் ஒன்று திரண்டு தடியடி கண்ணீர் புகையை தாங்கி நின்று நடுங்கும்  குளிரையும் புறந்தள்ளி சாலை ஓரம்…
உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன் – சி பி கிருஷ்ணன்

உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன் – சி பி கிருஷ்ணன்

உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன். எனது தாயார் நினைவு நாளை ஒட்டி நாங்கள் ஒன்று கூடி பழைய கடிதங்களை எடுத்து படிக்கும்போது எனது தந்தையின் இக்கடிதம் எதேச்சையாக கிடைத்தது. 42 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான்…
நூல் அறிமுகம்: ‘ஆதுர சாலை’ – சே.ப.மல்லிகா பத்மினி

நூல் அறிமுகம்: ‘ஆதுர சாலை’ – சே.ப.மல்லிகா பத்மினி

'ஆதுர சாலை' நாவல் வடிவத்தில் இந்தியாவுக்கு, ஏன் இந்த உலகத்திற்கே, ஒரு மிக முக்கிய செய்தியைத் தாங்கி வந்துள்ளது. அலோபதி மருத்துவத்தைப் பற்றியும், குறிப்பாக ஆய்வுக்கூடங்களில் (Lab) நடப்பது என்ன என்பதைப் பற்றியும் நாவல் சொல்கிறது. கதை முழுவதுமே நாயகன் கூறுவது…
நூல் அறிமுகம்: சொல்லுக்கும் – செயலுக்கும் வேறுபாடற்று வாழ்ந்த சிஎஸ்பி – சி பி கிருஷ்ணன்

நூல் அறிமுகம்: சொல்லுக்கும் – செயலுக்கும் வேறுபாடற்று வாழ்ந்த சிஎஸ்பி – சி பி கிருஷ்ணன்

  சிஎஸ் பஞ்சாபகேசன் - இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை என்ற நூல் சுதந்திர போராட்ட வீரர் தோழர் என் சங்கரையாவின் இளைய சகோதரரும் புகழ் வாய்ந்த எழுத்தாளருமான தோழர் என் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதி ”உழைக்கும் வர்க்கம்” பத்திரிக்கையால் வெளியிடப்பட்டது. தபால்-தந்தி உள்ளிட்ட மத்திய அரசு…
68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி பற்றி பல விவாதங்கள் கிளம்பியுள்ளன – சி.பி.கிருஷ்ணன்

68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி பற்றி பல விவாதங்கள் கிளம்பியுள்ளன – சி.பி.கிருஷ்ணன்

68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி பற்றி பல விவாதங்கள் கிளம்பியுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.  ”Write off என்றால் தள்ளிவைப்பு; Waive off என்றால்தான் தள்ளுபடி” என்று ஒரு புது விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது உண்மை அல்ல. Write…