Posted inPoetry
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான கவிதை – சி பி கிருஷ்ணன்
*என்ன கேட்கிறோம் உன்னிடம்* என்ன கேட்கிறோம் உன்னிடம் வீடு வாசலை விட்டு விட்டு குழந்தை குட்டிகளை தவிக்கவிட்டு நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து டெல்லி வீதிகளில் ஒன்று திரண்டு தடியடி கண்ணீர் புகையை தாங்கி நின்று நடுங்கும் குளிரையும் புறந்தள்ளி சாலை ஓரம்…




