"வந்தே மாதரம்" சி.சு.செல்லப்பா - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் புத்தகம் | Vande Mataram C. S. Chellappa Therthedutha Sirukathaikal Tamil Book Review | பாவண்ணன் | www.bookday.in

“வந்தே மாதரம்” சி.சு.செல்லப்பா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – நூல் அறிமுகம்

"வந்தே மாதரம்" சி.சு.செல்லப்பா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – நூல் அறிமுகம் சிறுகதை வளர்ச்சியின் தடங்கள் பாவண்ணன் நவீன இலக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா மணிக்கொடி இதழின் இரண்டாவது காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். அவர் எழுதிய வாடிவாசல் நாவல் இன்றளவும் வாசகர்களால்…
எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் (C. S. Chellappa) 'சாயல்' சிறுகதையை (Sayal Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

சி.சு.செல்லப்பாவின் ‘சாயல்’ சிறுகதை

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் (C. S. Chellappa) 'சாயல்' சிறுகதை-யை (Sayal Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கேலிப் பேச்சும் குழந்தை மனமும் - மணி மீனாட்சிசுந்தரம் பிறரது மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களது உருவத்தைப் பார்த்துக் கேலி பேசிச் சிரிப்பது…
நூல் அறிமுகம்: வல்லிக்கண்ணன் எழுதிய *எழுத்து – சி.சு.செல்லப்பா* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: வல்லிக்கண்ணன் எழுதிய *எழுத்து – சி.சு.செல்லப்பா* – உஷாதீபன்

நூல்: எழுத்து - சி.சு.செல்லப்பா  ஆசிரியர்: வல்லிக்கண்ணன் வெளியிடு:- ஞானியாரடிகள் தமிழ் மன்றம், சிந்தாதிரிப் பேட்டை,சென்னை-2 சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் -…