Posted inBook Review
“வந்தே மாதரம்” சி.சு.செல்லப்பா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – நூல் அறிமுகம்
"வந்தே மாதரம்" சி.சு.செல்லப்பா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – நூல் அறிமுகம் சிறுகதை வளர்ச்சியின் தடங்கள் பாவண்ணன் நவீன இலக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா மணிக்கொடி இதழின் இரண்டாவது காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். அவர் எழுதிய வாடிவாசல் நாவல் இன்றளவும் வாசகர்களால்…


