மா. சாமுவேல் எழுதி மெக்சாண்ட்ரா பப்ளிகேஷன் வெளியீட்ட ‘மண் சிவந்தது’ (Mann Sivanthathu Tamil Novel) நாவல் நூல் அறிமுகம் - ச.வீரமணி

நூல் அறிமுகம்: ‘மண் சிவந்தது’ – ச.வீரமணி

‘மண் சிவந்தது’ என்னும் நாவலை ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற திரு. மா. சாமுவேல் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் மிகச்சரியாகக் கூறியிருப்பதுபோல, தான்…
The Rafale scandal is on the rise again People's Democracy Editorial Article Translated in Tamil by Sa. Veeramani

ரபேல் ஊழல் விவகாரம் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது – தமிழில்: ச.வீரமணி

2021 ஜூன் 14 அன்று பிரான்சில், ரபேல் - இந்தியா ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய் (€7.87 billion) அளவுக்கு நடைபெற்றுள்ள ‘ஊழல்’, ’செல்வாக்கான நபர்களுக்கிடையேயான பணமோசடி’, மற்றும் ‘வரிச் சலுகைகள்’ தொடர்பாக நீதிவிசாரணைத் தொடங்கியிருப்பதன் மூலம்,…
தமிழகத்தில் ‘அசெம்பிளிங்’ தொழில்: உலகமய வர்த்தகப் போக்குகளிலிருந்து பெற்ற சில கருத்துருக்கள் – C. வீரமணி, P.G. பாபு (தமிழ் மொழிபெயர்ப்பு : அஷ்வத்.கி.ரமேஷ்)

தமிழகத்தில் ‘அசெம்பிளிங்’ தொழில்: உலகமய வர்த்தகப் போக்குகளிலிருந்து பெற்ற சில கருத்துருக்கள் – C. வீரமணி, P.G. பாபு (தமிழ் மொழிபெயர்ப்பு : அஷ்வத்.கி.ரமேஷ்)

  தமிழ்நாட்டில் புதிய தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கான காரணம் என்னவாக இருக்கவேண்டும்? கடந்த சில ஆண்டுகளில் தடையிலா வாணிகத்திலிருந்து ஒதுங்கியிருப்பது பொதுப்போக்காக ஆகியிருக்கும் பட்சத்தில், - பழமொழியொன்று சொல்லுவது போல, மற்றவர்கள் எல்லோரும் வெளியேறும் நேரத்தில் களத்தில் இறங்குவது -  தமிழ்நாட்டிற்கு…