தொடர் 5 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் (Canadavil Irunthu Sila Kavithaikal) – நா.வே.அருள் (Na.Ve.Arul Kavithai) | இதயம் கவிதை | www.bookday.in

தொடர் 5:– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

"இதயம்" கவிதை  ********************* இதயம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புறாவைப் போல அமர்ந்திருக்கிறது காதலைப் பாடவோ அதன் வலியைச் சொல்லவோ சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது இதயத்திற்குள் காதலின் வரலாறு புதைந்திருக்கிறது காதலர்களின் இதயத் துடிப்புகள் தேசத்திற்குத் தேசம் மாறுபடுகிறது ஒரு சடலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இதயம்…
தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் (Canadavil Irunthu Sila Kavithaikal) – நா.வே.அருள் (Na.Ve.Arul) - Some Poems From Canada

தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் பயணம் ************ முதல் முதல் பஸ்ஸில் பயணம் செய்ததை நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது அரை டரவுசர் போட்ட பள்ளிக்கூடத்துப் பையனாய் தனியொரு ஆளாக நாரேரிக்குப்பத்திலிருந்து வடவானூருக்குப் போன அந்தப் பயணம் வாழ்நாளில்…
தொடர் : 3 - கனடாவிலிருந்து சில கவிதைகள் (Some poems from Canada) - நா.வே.அருள் - Tamil Kavithaikal - BookDay Kavithaikal

தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

தொடர் : 3 - கனடாவிலிருந்து சில கவிதைகள் - நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப்…