45,500 ஆண்டு பழமையான காட்டுப் பன்றி குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு – பேரா.எஸ்.மோகனா

45,500 ஆண்டு பழமையான காட்டுப் பன்றி குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு – பேரா.எஸ்.மோகனா

இந்தோனேசியாவில் உலகின் பழமையான விலங்கு குகை ஓவியத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் - ஒரு காட்டுப் பன்றி - 45,500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. அடர் சிவப்பு ஓச்சர் நிறமியைப் பயன்படுத்தி வர்ணம் பூசப்பட்டது. இது , சுலவேசி வார்டி…