Posted inArticle
புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம்
புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம் கவிதையாய்ப் புலர்ந்ததென வர்ணிப்பதுண்டு. கவிதையால் பிறந்தது எனக்கான புத்தாண்டு. பாரதி புத்தகாலயம், சென்னையில் அரும்பு சிறார் நூலரங்கில் நடத்திய ‘புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம்’ நிகழ்வில் உடல் நிலையின் ஒத்துழைப்போடு தொடக்கத்திலிருந்தே கலந்துகொண்டேன். தமிழ் ஒளி கலைக்குழுவினர் தம்…